சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவும் ரஜினிகாந்த்..!
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவ நடிகர் ரஜினிகாந்த் முன்வந்துள்ளார். இந்த தகவலை நடிகர் பொன்னம்பலம்...
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவ நடிகர் ரஜினிகாந்த் முன்வந்துள்ளார். இந்த தகவலை நடிகர் பொன்னம்பலம்...
அமெரிக்காவில் இதுவரை முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்த அதிபர் டோனல்டு டிரம்ப் முதல் முறையாக முககவசத்துடன் வெளியே வந்துள்ளார். அமெரிக்காவில் கொரொனா உயிரிழப்பு ஒரு லட்சத்து 34...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை தொடங்கி இருக்கும் சிபிஐ அதிகாரிகள் குழுவினர் முதல் நாளில் ஜெயராஜின் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்...
பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, அமிதாப் பச்சன் தன்னுடைய...
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சிறிய பெட்டிக்கடை ஒன்றில் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி மதுரை மக்களின் நீங்காத அன்பையும், புகழையும் பெற்றவர் தான் 87...
அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது...
கொரோனா விஸ்வரூபம் எடுக்கும் இந்த காலக்கட்டத்தில் சிவகங்கை அருகே வீரன் அழகுமுத்துக் கோன் குருபூஜையில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கலந்து...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பும் 69 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது....
அமெரிக்காவில் காரில் பொருத்தப்பட்ட புதிய டயர் சில நிமிடங்களில் கழன்று சாலையில் ஒரு விபத்தை ஏற்படுத்தியது. நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ஆல்பா என்ற இடத்தை சேர்ந்த...
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை கிராம நிர்வாக அலுவலர் தன்னிடம் சான்று பெற வந்தவரிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வீடியோ வைரலாகும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க...
டிக் டாக் செயலியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதால் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டுமென அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது ஊழியர்களுக்கு அந்த...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகிற 14-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு கூட்டத்தில் தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரை,...
அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் பெண் ஒருவர் நடுகடலில் பயணம் மேற்கொண்ட போது அவரை 3 சுறாக்கள் சுற்றிவளைத்த வீடியோ வெளியாகியுள்ளது. லின்சன் பால்டுவேல் என்ற பெயர் கொண்ட...
உதகையில் டார்க் சாக்லேட்டில் கொரொனா வைரசை எதிர்க்கும் சக்தி இருப்பதாக கூறி விற்பனை செய்த சாக்லேட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவாமல் இருக்க டார்க்...
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலாவைகந்த புரோமுலோ படத்தின் புட்ட பொம்மா பாடல் புதிய சாதனையைப் படைத்துள்ளது. அலாவைகந்த புரோமுலோ படத்தில் இடம்பெற்றிருந்த ஆறு...
மாடல் அழகியும் நடிகையுமான மீராமிதுன். நடிகை த்ரிஷாவை எச்சரித்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்கவுட் செல்பீ...
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் அடைக்கப்பட்ட சிறை உட்பட 18 இடங்களில் ரத்த கடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரத்தக்கறையுடன் கூடிய துணிகள், லத்தியில் ரத்தக்கரை போன்ற பல...
மும்பையில் வணிக வளாகத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் அதிகாலை 3 மணிக்கு...
திருச்சி மாவட்டம் முசிறியில் 11 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புக் கூட்டை போலீசார் பொக்லைன் இயந்திரத்துடன் தேடி அலைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 25 வயது...
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரே நாளில் நான்கு சிறுமிகளுக்கு நடைபெறவிருந்த திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். காட்பாடியை சேர்ந்த 15 வயது சிறுமி, கர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த...
திருவாடானை அருகே கோடனூர் ஊராட்சிக்குட்பட்ட T. கிளியூர் கிராமத்தை சேர்ந்த கணேசன். இவரது பசுமாடு ஒன்றும், காளை மாடு ஒன்றும் வழக்கம் போல் ஊருக்கு அருகில் உள்ள...
புதுக்கோட்டை மாவட்டம் ஏந்தல் கிராமத்தில் 7வயது சிறுமி ஜெயப்பிரியாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், மும்பை மாநகரில் புரட்சியாளர் அம்பேத்கர்...
கேரளாவில் புயலைக் கிளப்பி வரும் தங்க கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னா காரில் தமிழகத்திற்கு தப்பி சென்றதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த திங்கள்கிழமை...
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் தலைமைச் செயலகம் இன்றும், நாளையும் மூடப்பட்டது. வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதார மற்றும் தூய்மைப்...