சேலம் மாவட்டம் தலைவாசலில் நாளை முதல் விவசாயக் கண்காட்சி பூங்கா நடைபெறுகிறது.விவசாய கண்காட்சிக்காக அங்கு பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு 8 கடைகளில் மேற்கூரைகளில் சரிந்து விழுந்தது.
நாளை காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாய கண்காட்சியை திறந்து வைக்கும் நிலையில் இன்று கடைகளின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது.
மேலும் செய்திகள் :
என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவது போல் அன்புமணி செயல்படுகிறார் - ராமதாஸ்
திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. 300 பேருக்கு பணி..!
கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!
பாமக பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு!
கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அனுமதியின்றி தொடுகிறார் : விஜய் மீது த.வா.க-வினர் புகார...
மேட்டூர் அணையிலிருந்து இன்று நீரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்