மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்துவரும் பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் வெங்காய விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேரணி நடைபெற்றது.
முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தியும் வெங்காய மாலையை அணிந்து கொண்டும் பேரணியாக சென்றனர். முக்கிய வீதிகளில் சென்றவர்கள் தகவல் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகள் :
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன்.. தனது நடிப்பு குறித்து பேசிய சமந்தா..!
பஹல்காமில் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது ஏன்?
பஹல்காம் தாக்குதல் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது என்ன..?
ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!