மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்துவரும் பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் வெங்காய விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேரணி நடைபெற்றது.
முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தியும் வெங்காய மாலையை அணிந்து கொண்டும் பேரணியாக சென்றனர். முக்கிய வீதிகளில் சென்றவர்கள் தகவல் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகள் :
திமுகவை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி
எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்குவித்த வந்தே மாதரம் – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
என்.டி.ஏ கூட்டணிக்கு வாங்க, வற்புறுத்தும் அண்ணாமலை - டிடிவி தினகரன் தகவல்
கர்நாடக கிரக்கேட் சங்க தேர்தல் - வெங்கடேஷ் பிரசாத் வெற்றி
விஜயின் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி






