--- --:--:-- --

மண்டலம்

கோவை சம்பவம் குறித்து துணை ஜனாதிபதி கருத்து..!

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை துடியலூர் அருகே தனிப்படை போலீஸ் சுட்டுப்பிடித்தது. 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த குனா,...

கோவையில் த.வெ.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர்...

கோவை அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு..!

கோவையில், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் இன்று அதிகாலையில் சுட்டுபிடித்தனர். காலில் குண்டு காயத்துடன் பிடிக்கபட்ட மூவருக்கும் கோவை அரசு...

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

கோவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்தில் மூன்று பேரை தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.  மதுரையைச் சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர்...

கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் 7 தனிப்படைகள் அமைப்பு

கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் இரவு 11 மணி அளவில் காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 3...

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ள பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் மாணவி...

பாரை சூறையாடிய நா.த.க- வினர்..!

கோவையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பாரை நாம் தமிழர் கட்சியினர் அடுத்து சூறையாடி உள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ...

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவம் – பா.ஜ.க மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்தை கண்டித்து இன்று பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நாளை செவ்வாய்க்கிழமை தமிழகம்...

கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமை.. நெஞ்சம் பதறுகிறது” – தவெக தலைவர் விஜய்!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.மதுரையைச் சேர்ந்த மாணவி கோவையில் விடுதி ஒன்றில் தங்கி...

3 மாதங்களில் ஒரு லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி- சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி வரை, ஒரு லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.   அண்ணா...

சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்..!

சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

எஸ்.ஐ.ஆர்: சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க 60...

2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் – உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ்..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. காலமுறை பதவி உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்து 2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  ...

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை..!

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்...

திருப்பூரில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்!

திருப்பூர் சிறுபூலுவபட்டி அம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ சித்தி விநாயகர் ஆலயத்தில், சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.விழாவில் திரளான...

மதுரையில் வாகன போக்குவரத்து மாற்றம்..!

மதுரை நகரத்தில் வாகன நெரிசலைத் தவிர்க்கவும், பசும்பொன் குருபூஜை விழா மற்றும் அதனைச் சார்ந்த நிகழ்ச்சிகளின் காரணமாக ஏற்படும் போக்குவரத்து சிரமங்களை குறைக்கவும் நகரப் போக்குவரத்து போலீசார்...

கோவை பன்னிமடை அருகே அதிமுக பிரமுகர் மனைவி கொலை

கோவை: பன்னிமடை அருகே தாளியூரில் அதிமுக பிரமுகர் கவி சரவணக்குமார் மனைவி மகேஸ்வரி கொலை செய்யப்பட்டார்.   வீட்டில் ஓட்டுநராக வேலை பார்த்த சுரேஷ், மகேஸ்வரியை கத்தியால்...

கோவை: தோட்டத்தில் உலாவிய சிறுத்தை – சிசிடிவி காட்சி

கோவை ஆனைமலையை அடுத்த குப்பிச்சிப்புதூரில் விவசாயி ஒருவரின் தோட்டத்திற்கு அருகே நடந்து சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி உள்ளது.   யானை, காட்டெருமை,பன்றி, சிறுத்தை...

காட்டு யானை இறந்ததற்கான காரணம் என்ன?- ஐகோர்ட்

கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை இறந்ததற்கான காரணம் என்ன? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.   வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய...

மோன்தா புயலால் மழை – உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.   வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர...

ஆமைகள் மறுவாழ்வு மையம் – டெண்டர் கோரிய தமிழக அரசு

சென்னை கிண்டியில் ரூ.6 கோடியில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

மழைநீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு..!

சென்னை: மாங்காட்டில் வீட்டின் அருகே தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பிரனிகா உயிரிழந்தாள். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை பிரனிகா திடீரென மாயமாகி நீரில்...

தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ரூ.757 கோடியில் 4-வது ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்..!

சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் செல்லும் பிரதான பாதையான தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், நெரிசலைக் குறைக்கும் விதமாக...

Right Menu Icon