கனிமொழி வீட்டில் பரபரப்பு..!
சென்னையிலுள்ள திமுக MP கனிமொழி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன்,...
சென்னையிலுள்ள திமுக MP கனிமொழி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன்,...
தமிழ்நாட்டில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள...
சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர், சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராஜீவ் காந்தி சிலை சதுக்கம், இந்திரா காந்தி...
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடைபெற்றது. சென்னையில் ஆளுநர் மாளிகை, முதலமைச்சர்,...
தொடர் பண்டிகை விடுமுறையை ஒட்டி மதுரையிலிருந்து புறப்படும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஐந்து நாட்கள் தொடர்...
கோவையில் இருந்து கரூர் சென்ற பாஜக எம்.பி ஹேமா மாலினினி கார் விபத்தில் சிக்கியது. கோவையை அடுத்த சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் பகுதியில் விபத்து ஏற்பட்ட நிலையில்...
சென்னை திருவிழாக்காலம் நெருங்கிவிட்ட நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை பக்தர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தசரா மற்றும் திருப்பதி பிரம்மோற்சவம் விழாக்களில் கலந்துகொள்ளும் பக்தர்களின் வசதிக்காக,...
மதுரை ஐயர் பங்களா பகுதியில் ’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என மாநகராட்சி சார்பில், உயர் நீதிமன்றக்...
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17-வது வார்டு சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்றுவாரிய பகுதியில் கடந்த 6-ம் தேதியன்று பெய்த கனமழையின் காரணமாக...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது....
கோயமுத்தூர் பத்திரிகையாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக வீட்டுமனை வழங்க வலியுறுத்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை கோயமுத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து மனு அளித்தனர். ...
திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று பாதாள சாக்கடை குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா...
கோயமுத்தூர் பத்திரிகையாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக வீட்டுமனை வழங்க வலியுறுத்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை கோயமுத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து மனு அளித்தனர். கோயம்புத்தூர்...
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆறு மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட புதிய வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு...
திருச்சியில் ரூ.30.05 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர்கள் அமரும் பெஞ்ச் உள்ளிட்டவை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பள்ளி திறப்பதற்கு முன்பே...
சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பெண் மருத்துவரின் தலைமுடியை இழுத்து கல்லால் தாக்கிய வடமாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த காயமடைந்த பெண்...
திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு தெப்பகுளத்தெருவை சேர்ந்த ரவிந்திரன் என்பவரின் மனைவி சரஸ்வதியின் அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு...
சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மக்களைத் தேடி அரசு சேவைகள்...
சென்னையில் இன்று பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. பி.எல் சந்தோஷ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் 2026 தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி பணிகள், கட்சியில் நிலவும்...
மதுரையில் திங்கள்கிழமை (15.09.2025) நடந்த பா.ஜ.க பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களைச்...
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, சில மாதங்கள் முன்பாக அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி அஜய் வாண்டையார் மற்றும்...
திருச்சி பரப்புரையில் ஆடியோ பிரச்சனையால் தவெக தலைவர் விஜய் பேசியது சரியாக கேட்கவில்லை என தொண்டர்கள் முழக்கமிட்டனர். தமிழ் திரைத்துறையில் உச்ச நடிகராக திகழும் விஜய், தமிழக...
த.வெ.க தலைவர் விஜய்யின் முதல் பிரச்சாரம் இன்று திருச்சியில் தொடங்கவுள்ளது. இதனையொட்டி, சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக அவர் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில்...
கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்பொழுது இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து...