--- --:--:-- --

மண்டலம்

பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் காணப்படும் வெண்நுரை..!

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் தற்போது வெள்ளை நிறத்தில் நுரை அதிகமாகக் காணப்படுகிறது.   வடகிழக்குப் பருவமழையின்போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் சமயத்தில், ஏரியில் உள்ள கழிவுகளும்...

சென்னை செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு..!

சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் நிலையில், பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. சென்னை மற்றும்...

தொடர் சரிவில் தங்கம் விலை..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை சரிந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைத் சந்தித்து வருகிறது....

சொகுசு பேருந்து- அரசுப்பேருந்து நேருக்குநேர் மோதி விபத்து..!

சென்னை நோக்கி சென்ற சொகுசு பேருந்தும், சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பேருந்தும் விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.   3 பேர்...

கோவையிலிருந்து விமானங்களில் சரக்கு ஏற்றுமதி அதிகரிப்பு

தீபாவளி பண்டிகை 20-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் இருந்து விமானத்தில் சரக்குகள் ஏற்றுமதிக்கான 'புக்கிங்' அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோவை விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது, உள்நாட்டு...

மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா.. புதிய மேயர் இன்று தேர்வு..!

மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடு விவகாரம் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக மேயர் இந்திராணி நேற்று முன் தினம் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்....

சென்னையில் இருந்து கோவை, குமரிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!

அக்.20-ம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் அதிகப்படியான நெரிசலைக் குறைக்கும் வகையில், தென் ரயில்வே முக்கிய நகரங்களை இணைக்கும் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது....

கோவை : ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

கோவை:வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோவை ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடமைகளைத் தீவிரமாகப் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் 20-ஆம்...

சென்னையில் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து..!

சென்னை - அண்ணாநகரில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 3 கார்களில் இருந்தவர்கள் சிறுகாயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் காரை இயக்கிய பிரசாந்த் என்பவரிடம் விசாரணை...

ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு

கோவையில் புதிதாக கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர். உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட்வின்ஸ் பகுதிக்கு சென்ற காரில் இருந்த மூவர்...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு டிஸ்சார்ஜ்!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்ததலைவர் நல்லக்கண்ணு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.   ஆகஸ்ட் 22யில் வீட்டில் தவறி விழுந்ததால்...

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம் அடைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது....

மதுரையில் ரூ.325 கோடியில் சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் இன்று திறப்பு..!

தமிழகத்தின் விளையாட்டு வரலாற்றில் புதிய ஒளியைப் பரப்பும் வகையில், சென்னை சேப்பாக்கிற்கு அடுத்தபடியாக மாநிலத்தின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மதுரையில் உருவாக்கப்பட்டுள்ளது. வேலம்மாள் கல்வி குழுமம்...

சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்..!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டு கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை- அவினாசி ரோடு மேம்பாலத்தை...

தங்கம் விலை புதிய உச்சம்: ரூ.90,000-ஐ கடந்தது சவரன்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300க்கு விற்பனையாகிறது....

சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

சென்னை அபிராமிபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பூட்டானில் இருந்து சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாக கூறி நடிகர் துல்கர் சல்மானின் லேண்ட்...

ராமதாஸிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த ரஜினி..!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸிடம் தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் அங்கிருந்து தொலைபேசி மூலம் ராமதாஸ் உடல்...

எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்..!

மதுரை அவனியாபுரம் வாடிவாசல் அருகே அதிமுக சார்பில் நிறுவப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் கீழே தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம்...

மருத்துவமனையில் ராமதாஸ், வைகோ.. நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸை, முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு வைகோவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். கிரீம்ஸ்...

சென்னையில் பார்க்கிங் கட்டணம் மீண்டும் அமல்..!

சென்னையில் 3 மாதங்களாக இலவசமாக இருந்த பெருநகரச் சென்னை மாநகராட்சி (GCC) பார்க்கிங் இடங்களில், கட்டணம் வசூலை மீண்டும் தொடங்குவதற்கு அதன் முன்னாள் ஒப்பந்ததாரரான டூர்க் மீடியா...

மெரினா நீச்சல் குளம் பராமரிப்பு பணி நிறைவு : நாளை திறப்பு

சென்னை மெரினா நீச்சல் குளத்தின் பராமரிப்புப் பணிகள் முடிந்ததை அடுத்து பொது மக்கள் பயன்பாட்டுக்காக நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு, நடைபாதை மாற்றம்...

மாரத்தானில் ஓடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

சென்னையில் தனியார் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வங்கி ஊழியர் பரமேஷ் (24) உயிரிழந்தார்.   மாரத்தானில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ள இவர்,...

ராமதாஸுக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை?

சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தை ராமதாஸை, மகன் அன்புமணி சந்தித்து நலம் விசாரித்தார். உடல் நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர்...

சென்னையில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி..!

சென்னை கொளத்தூர் பாலாஜி நகரை அடுத்த திருப்பதி நகரில் கழிவுநீர்க் கால்வாய்க்குள் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்...

Right Menu Icon