கோவை மாணவி வன்கொடுமை சம்பவம் – தடயங்களை அனுப்ப அனுமதி
கோவை கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் கைப்பற்றப்பட்ட தடயங்களை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் கோரிக்கையை ஏற்று கோவை கூடுதல் மகளிர்...
கோவை கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் கைப்பற்றப்பட்ட தடயங்களை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் கோரிக்கையை ஏற்று கோவை கூடுதல் மகளிர்...
பீகார் சட்டசபைத் தேர்தலில் எதிர்பார்த்ததை போலவே மீண்டும் பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி, அமோக வெற்றியை பெற்றுள்ளது. வாக்கு திருட்டு என்ற ஹைட்ரஜன் பாம் வீசுவதாகச் சொன்ன...
கோவையில் 19-ம் தேதி நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வரவிருப்பதாக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்....
கோவையில் பிடிபட்ட ரோலக்ஸ் காட்டு யானை, ஆனைமலை வனப்பகுதியில் விடுவிப்பு. கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானையை கடந்த 17ம் தேதி...
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு கட்ட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதித்த தடையை டிச.2ம் தேதி...
திருப்பூர் மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதனுக்கு, திமுகவில் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. இதன் மூலம், திருப்பூர் மாவட்ட திமுகவில் நிலவும் உட்கட்சி...
அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் உள்ள குப்பம்மாள் கோயில் கிணறு உள்ள இடம் தங்களுக்கானது என்று இருவர் உரிமை கோரும் நிலையில், கோயில் நிலத்தை அளவீடு செய்யவும் அவர்கள்...
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்.ஐ.ஆர் படிவத்தை விநியோகிக்கும் பணியில் தி.மு.க ஐடி விங் பெண் நிர்வாகி ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அந்தப்...
சபரிமலை சீசன் தொடங்கவுள்ள நிலையில் தென்மாவட்ட ஐயப்ப பக்தர்களின் பயண வசதிக்காக மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சபரிமலையில் இவ்வாண்டிற்கான...
திருச்சியில் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். 28 வயதான இவர், புத்தூரில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி...
கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்திற்கு அந்த மாணவியும்தான் பொறுப்பு என பாஜக நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி பேசியிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. கோவை விமான...
திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதை முன்னிட்டு 2 நாட்கள் அவர் பயணிக்கும் சாலைகளில் ஆளில்லாத விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
கோவையில் உள்ள பிளிப்கார்ட் நிறுவன ஊழியர்கள் 7 பேர், சோப்பு அல்லது கிளீனிங் பவுடரைத் தங்கள் முகவரிக்கு ஆர்டர் செய்துவிட்டு, அந்தப் பார்சல்களில் ஐபோன் மற்றும் லேப்டாப்...
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 18-வது கேட்டின் அருகில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் அந்த அடைப்பை சரி செய்வதற்காக கழிவுநீர்...
சென்னை தண்டையார் பேட்டையில் குப்பை லாரி ஏறி இறங்கியதில் 8 வயது சிறுமி உயிரிழந்தார். உறவினர் நர்சிங் மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் கேஸ் சிலிண்டருடன் சென்றபோது...
சென்னையில் உள்ள 54 வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. பிலிப்பைன்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை, அர்மீனியா உள்ளிட்ட தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...
கோவையில் 10 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் அளித்த தகவலால் மக்கள் அனைவரும் நிம்மதி அடைந்து உள்ளனர்.கோயம்புத்தூர்...
திருச்சியில் கைதாகி சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர், நாகர்கோயிலில் பைக் திருட்டு வழக்கில் கைதாகி உள்ளார். கைதான...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை பிற்பகல் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,320க்கு விற்பனையாகிறது. தங்கம்...
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் கோவை வடக்கு கோட்டாட்சியர் புதன்கிழமை விசாரணை நடத்தியுள்ளார். கோவை விமான நிலையம்...
கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்த விவகாரம் குறித்து குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் உரிய தண்டனை வாங்கி தர வலியுறுத்தி கோவை மாநகர...
சென்னை புறநகர்ப் பகுதிகளில் கனமழையால், சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று...
சென்னை வானகரத்தில் சாலையில் சென்ற லக்ஷன் என்ற சிறுவனை தெருநாய் தாக்கியதில் கை மற்றும் முதுகில் காயமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி...
திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றின் கிழக்குக் கரையில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், கோணக்கரை மயானம் முதல் குடமுருட்டி செல்லும் சாலை வரும் நவம்பர் 5, 2025 ஆம்...