--- --:--:-- --

மதுரை

ராமநாதபுரத்தில் தென் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தொடக்கம்!!

ராமநாதபுரம் மாவட்டம் இத்திஹாத்துல் நவ்ஜஹான் முஸ்லிம் சங்கம் (ஐ என் எம் எஸ்) சார்பில் 31-ம் ஆண்டு தென் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி பெருங்குளம் கால்பந்தாட்ட...

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அவிநாசி எல்லையில் உற்சாக வரவேற்பு 

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்....

“பூமி உள்ளவரை புகழும் நிலைத்திருக்கும்!!” ஜெயலலிதாவின் 72-வது பிறந்த தினம்..! அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ள...

முக்கல் முனங்கள் பாடல்களுக்கு டிக் டாக் செய்த சகந்தி! விரட்டிய மதுரை மக்கள்..!

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அடுத்த நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த மதுரை சுகந்தி என்பவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலம். கணவர் பட்டாளத்தில் வேலை பார்ப்பதாக கூறி வந்த சுகந்தி...

‘அடாவடி வட்டி’ கறார் வசூல்…! கமிஷன் கறக்கும் அதிகாரிகள்..!! திருப்பூர் TMB வங்கிகிளையில் இப்படியும் மோசடி!!

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளாகட்டும், தனியார் வங்கி களாகட்டும், குறைந்த லாப நோக்கில் மக்களுக்கு சேவை வழங்குவதை கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். இப்படித்தான் வங்கிகள் செயல்பட வேண்டும் என...

ஃபுல் போதையில்.. வாந்தியெடுத்து .. தட்டுத்தடுமாறி.. நிலை குலைந்த நிலையில்..? அரசு மருத்துவமனை ஊழியரின் அலங்கோலம்..! பரிதவித்த நோயாளிகள்!!!

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், ரத்தப் பரிசோதனை பிரிவு ஊழியர் ஒருவர் பணியின் போதே ஃபுல் மப்பில் நிலை நடுமாறி.. தள்ளாடி .. வாந்தியெடுத்து அலங்கோலமாகக் கிடக்க,...

உப்பூர் அனல்மின் திட்டத்தால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..! ராமநாதபுரம் சார் ஆட்சியரிடம் கடலோர கிராம மக்கள் மனு!!

உப்பூர் அனல் மின் திட்டப் பணிகளால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் இத்திட்டப் பணிகளை உடனே நிறுத்த வலியுறுத்தி கடலோர கிராம மக்கள்...

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்! பரபரப்பு!

தமிழ்நாட்டை காப்பாற்ற அரசியலில் களம் இறங்குங்கள் என்ற வாசகங்களுடன் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் கடந்த...

“தெய்வ குற்றம் ; மன்னிப்பு கேட்டால் போதுமா..?”- “டேய்” இங்க “வாடா” என சிறுவனை செருப்பை கழட்ட வைத்த அமைச்சர் மீது ஆதிவாசிகள் போலீசில் புகார்!!

முதுமலையில் ஆதிவாசி சிறுவனை டேய் இங்க வாடா என அதிகாரமாக அழைத்து, தனது செருப்பை கழட்டச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மலைவாழ் மக்கள் கடும்...

“டேய்” இங்க “வாடா”… சிறுவனை செருப்பு கட்ட வைத்த கொடுமை; அமைச்சர் சீனிவாசனின் அதிகார தாண்டவம்!!

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை வனப் பகுதியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் புடை சூழ்ந்திருக்கும் போது, ஆதிவாசி சிறுவன் ஒருவனை அழைத்து தனது செருப்பை...

சிப்காட் வளாகத்தில் சிதையும் ரோடுகள்; சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் வளாகத்திற்குள் ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் சிதைந்து போய் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   மானாமதுரை சிப்காட் வளாகத்தில்...

மதுரையில் 105 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி

மதுரை அருகே 105 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் மூதாட்டி ஒருவர் தான் வழிவந்த ஐந்து தலைமுறையினர் உடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலூர் அருகே சிலோன்...

தொண்டி அரசு பள்ளியில் கணினிகள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள செய்யது முஹம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று இரவு மர்ம நபர்கள் அறையின் பூட்டை உடைத்து அதில் இருந்த கணினிகளை...

மதுரையில் இருந்து சீனாவிற்கு பறக்கும் மாஸ்க்

கொரானா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான மாஸ்க்குகளை தயாரிக்கும் பணிகள் மதுரையில் தீவிரமடைந்துள்ளன. வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க்குகள் அதிக அளவில்...

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்..! மீண்டும் ஒத்திவைப்பு!!

சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இரண்டாவது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில்...

குடியரசு தினவிழாவில் பதக்கம் பெற்ற ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர்..! எஸ்.பி வருண்குமார் வாழ்த்து!!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற 71-வது குடியரசு தின விழாவில், தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கம் பெற்ற காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்....

கொடுமை,கொடுமைன்னு போலீசுக்கு போனா… அங்க அதை விட கொடுமைடா சாமீ..! கதறும் காரைக்குடி பெண்மணி!!

கட்டிட உரிமையாளர் கடையை காலி செய்யக் கூறி அடாவடி செய்வதாக போலீஸ் டிஎஸ்பியிடம் புகார் கொடுக்கச் சென்ற பெண்ணை, அங்கும் கடையை காலி செய்யாவிட்டால் நடப்பதே வேறு...

ராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

ராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி மாரிமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் கா.மனோகரன் முன்னிலை வகித்தார்....

மதுரையில் நடைபெற்ற பிரியாணி திருவிழா!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முனியாண்டி கோவிலில் நடைபெற்ற மெகா பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி,...

ரூ. 605 கோடிக்கு மது விற்பனை..! வயிறு எரிகிறது என டாக்டர். ராமதாஸ் டுவீட்..! ‘ராவா’ குடிச்சா எரியத் தான் செய்யும் என நெட்டிசன்ஸ் கிண்டல்!!

வயிறுபொங்கலுக்கு ரூ.605 கோடிக்கு மது விற்பனை என்ற செய்தியால் வயிறு எரிகிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவீட் செய்ய, 'ராவா' குடிச்சா வயிறு எரியத்...

பெரியார் குறித்த அவதூறு பேச்சு – மதுரையில் ரஜினியின் உருவபொம்மை எரிப்பு

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறி மதுரையில் நடிகர் ரஜினிகாந்தின் உருவ பொம்மையை எரித்து ஆதிதமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு...

எனது தந்தை அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி – ஸ்ருதிஹாசன்

தனது தந்தை கமலஹாசன் அரசியலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி தருவதாக நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே நிறுவப்பட்டிருக்கும் புதிய நகை கடையை...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கிய காளையன் ரஞ்சித் குமாருக்கு கார் பரிசு!!

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளின் திமிலை திமிராக அடக்கிய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரளச்...

‘பாஜக’வும் வேணாம்… ‘காங்கிரசும்’ வேணாம்..!தேசிய கட்சிகளுக்கு ஒரே நாளில் “போகி” கொண்டாடிய திராவிட கட்சிகள்!!

தேசியக் கட்சிகளான காங்கிரசுடனும், பாஜகவுடனும் வலியப் போய் கூட்டு வைத்த திமுகவும், அதிமுகவும், இப்போது அந்த இரு கட்சிகளையும் இப்போது வேஸ்ட் என கருதி விட்டன போலும்....

Right Menu Icon