--- --:--:-- --

கோயம்புத்தூர்

மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு..!

கோவை, மதுரை இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் தற்போது மெட்ரோ ரயில்...

பிரதமர் மோடி நாளை கோவைக்கு வருகை..!

கோவையில் நடைபெறும் தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருவதை முன்னிட்டு 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை...

கோவை மாணவி வன்கொடுமை சம்பவம் – தடயங்களை அனுப்ப அனுமதி

கோவை கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் கைப்பற்றப்பட்ட தடயங்களை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் கோரிக்கையை ஏற்று கோவை கூடுதல் மகளிர்...

நவ. 19-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

கோவையில் 19-ம் தேதி நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வரவிருப்பதாக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்....

பிடிபட்ட ரோலக்ஸ் காட்டு யானை..!

கோவையில் பிடிபட்ட ரோலக்ஸ் காட்டு யானை, ஆனைமலை வனப்பகுதியில் விடுவிப்பு. கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானையை கடந்த 17ம் தேதி...

நிலம் அளவீடு செய்ய முட்டுக்கட்டை! சின்னேரிபாளையம் குப்பம்மாள் கோயிலில்.. சுவாமி காரியத்திற்கு தடை போடலாமா?

அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் உள்ள குப்பம்மாள் கோயில் கிணறு உள்ள இடம் தங்களுக்கானது என்று இருவர் உரிமை கோரும் நிலையில், கோயில் நிலத்தை அளவீடு செய்யவும் அவர்கள்...

கோவை வன்கொடுமை விவகாரத்தில் அந்த மாணவியும் தான் பொறுப்பு – சர்ச்சையாகும் நடிகை கஸ்தூரி பேச்சு

கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்திற்கு அந்த மாணவியும்தான் பொறுப்பு என பாஜக நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி பேசியிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. கோவை விமான...

கோவையில் பிளிப்கார்ட் தொழிலாளர்கள் 7 பேர் கைது..!

கோவையில் உள்ள பிளிப்கார்ட் நிறுவன ஊழியர்கள் 7 பேர், சோப்பு அல்லது கிளீனிங் பவுடரைத் தங்கள் முகவரிக்கு ஆர்டர் செய்துவிட்டு, அந்தப் பார்சல்களில் ஐபோன் மற்றும் லேப்டாப்...

கோவையில் 10 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன..!

கோவையில் 10 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் அளித்த தகவலால் மக்கள் அனைவரும் நிம்மதி அடைந்து உள்ளனர்.கோயம்புத்தூர்...

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் கோவை வடக்கு கோட்டாட்சியர் புதன்கிழமை விசாரணை நடத்தியுள்ளார்.   கோவை விமான நிலையம்...

குற்றவாளிகளை குடி நோயாளியாக மாற்றிய ஸ்டாலின்..!

கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்த விவகாரம் குறித்து குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் உரிய தண்டனை வாங்கி தர வலியுறுத்தி கோவை மாநகர...

கோவை சம்பவம் குறித்து துணை ஜனாதிபதி கருத்து..!

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை துடியலூர் அருகே தனிப்படை போலீஸ் சுட்டுப்பிடித்தது. 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த குனா,...

கோவையில் த.வெ.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர்...

கோவை அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு..!

கோவையில், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் இன்று அதிகாலையில் சுட்டுபிடித்தனர். காலில் குண்டு காயத்துடன் பிடிக்கபட்ட மூவருக்கும் கோவை அரசு...

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

கோவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்தில் மூன்று பேரை தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.  மதுரையைச் சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர்...

கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் 7 தனிப்படைகள் அமைப்பு

கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் இரவு 11 மணி அளவில் காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 3...

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ள பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் மாணவி...

பாரை சூறையாடிய நா.த.க- வினர்..!

கோவையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பாரை நாம் தமிழர் கட்சியினர் அடுத்து சூறையாடி உள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ...

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவம் – பா.ஜ.க மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்தை கண்டித்து இன்று பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நாளை செவ்வாய்க்கிழமை தமிழகம்...

கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமை.. நெஞ்சம் பதறுகிறது” – தவெக தலைவர் விஜய்!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.மதுரையைச் சேர்ந்த மாணவி கோவையில் விடுதி ஒன்றில் தங்கி...

கோவை பன்னிமடை அருகே அதிமுக பிரமுகர் மனைவி கொலை

கோவை: பன்னிமடை அருகே தாளியூரில் அதிமுக பிரமுகர் கவி சரவணக்குமார் மனைவி மகேஸ்வரி கொலை செய்யப்பட்டார்.   வீட்டில் ஓட்டுநராக வேலை பார்த்த சுரேஷ், மகேஸ்வரியை கத்தியால்...

கோவை: தோட்டத்தில் உலாவிய சிறுத்தை – சிசிடிவி காட்சி

கோவை ஆனைமலையை அடுத்த குப்பிச்சிப்புதூரில் விவசாயி ஒருவரின் தோட்டத்திற்கு அருகே நடந்து சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி உள்ளது.   யானை, காட்டெருமை,பன்றி, சிறுத்தை...

காட்டு யானை இறந்ததற்கான காரணம் என்ன?- ஐகோர்ட்

கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை இறந்ததற்கான காரணம் என்ன? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.   வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய...

Right Menu Icon