பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பங்கேற்பு..!
கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பொதுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் ஆண்டுதோறும் பிரதமர்...
கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பொதுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் ஆண்டுதோறும் பிரதமர்...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் இன்று 7-வது நாளாக தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இரவு முழுவதும் அங்கேயே...
காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது, சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு...
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கூட உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை....
திருப்பூரை கடந்த 3 மாதங்களாக சுழன்றடித்துக் கொண்டிருந்த குப்பை பிரச்சினைக்கு, மேயர் தினேஷ்குமாரின் தீவிர முயற்சியால் தீர்வு காணப்பட்டுள்ளது. நாட்டிற்கே வழிகாட்டியாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக...
கோவை, காட்டூர், பட்டேல் ரோடு, பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்து உள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் விற்பனை கடையில், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கடைக்குள் இருந்த...
கோவை, கணபதி, பாரதி நகரில், கஞ்சா போதையில் இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு வாலிபரை கொடூரமாகத் தாக்கிய சம்பவத்தின் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ...
கோவையிலிருந்து அன்னூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த மூதாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் துரிதமாகச் செயல்பட்டு, பேருந்தையே மருத்துவமனைக்குக் கொண்டு...
கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:- முதல்வர் ஸ்டாலினுக்கு இந்துக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், திருப்பரங்குன்றம் சென்று பூரண சந்திரன்...
திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் குப்பை பிரச்சினை, திமுக மேயர் தினேஷ்குமாருக்கு பெரும் தலைவலியாக உள்ள நிலையில், மேயருக்கு எதிராக சாதுர்யமாக காய் நகர்த்தி உள்ளார், தெற்கு தொகுதி...
திருப்பூரில் ஊர்க்காவல் படையின் பெயரைப் பயன்படுத்தி, பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முகமது யாகத் அலிகான் என்பவனின் கேவலமான லீலைகளை, 'குற்றம் குற்றமே' வார இதழ் இனியும்...
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேட்டி: விஜயின் திரைப்படம் ஜன நாயகன், எப்போது வெளியாகும் என்று மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இது போன்ற...
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் திமுகவின் மேற்கு மண்டல மகளிர் மாநாடு வெளித்தோற்றத்திற்கு பிரம்மாண்டமாக தெரிந்தாலும் எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை; எதிர்பார்த்த அறிவிப்புகளும் இல்லை என்ற முணுமுணுப்பு உடன்பிறப்புகள்...
சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் அழுதது, அவரது மகள் ஸ்ரீகாந்தி பதைபதைத்தது என பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. ஆர்.எஸ்.எஸ். அடிமைகள் என்று அன்புமணியை கடுமையாக...
முதியோரின் உரிமைகள், சுகாதார விழிப்புணர்வு, டிஜிட்டல் பயிற்சி, மனநலம், நிதி பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் கூடிய அனுபவ மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் மாநாடு மற்றும் கருத்தரங்கம்...
கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்த 3 பேரை சுட்டுபிடித்தாக மாநகரக் காவல் ஆணையர் பேட்டி அளித்தார். ...
கோயம்புத்தூர் துடியலூர் - சரவணம்பட்டி சாலையில் உள்ள ரயில்வே கிராசிங்கில், முன்னறிவிப்பு ஏதுமின்றி ரயில்வே கேட் திடீரென வாகனங்கள் மீது விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
கோவை மக்கள் 15 ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கும் உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்காவை இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். செந்தமிழ்க்கு ’செம்மொழி’ எனும் பெருமை கிடைத்ததை கொண்டாடும்...
கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் கள ஆய்வு செய்கிறார். தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர்...
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பீளமேடு பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்....
கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்ட முன்மொழிவுகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை அடுத்து, கோயம்புத்தூரில் இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று...
கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (19ஆம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைக்கவுள்ள பிரதமர்...
கோவை கொடிசியா மைதானத்தில் இன்று முதல் மூன்று நாள்கள் நடைபெறும் இயற்கை விவசாயி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி அதனை தொடங்கி வைத்தார். இதற்காக இன்று...
கோவைக்கு வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே...