--- --:--:-- --

குற்றம்

மரணத்திற்கு முன்பு மனைவிக்கு கணவன் டார்ச்சர் கொடுக்கும் வீடியோ

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கடந்த 21ஆம் தேதி இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருபதாம் தேதி அவரது கணவர் அந்த பெண்ணை...

10 வயது சிறுமியை நாசம் செய்த நபர்..!

10 வயது சிறுமியை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளது. சேலம் சரக துணை தலைவரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த...

துப்பாக்கி சூடு நடத்திய 5 வயது சிறுவன்..பள்ளியில் நடந்த பயங்கரம்..!

பள்ளியில் 5 வயது சிறுவன் 10 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று பள்ளிக்கு...

குடித்துவிட்டு அடிக்கடி சண்டை இட்டதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி..!

சிவகங்கை மாவட்ட மானாமதுரை அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். நாட்டரசன் கோட்டையை சேர்ந்த கருப்பசாமி என்ற கூலித்தொழிலாளி...

ஹேர் பின்களை வைத்து நூதன முறையில் திருட்டு..!

சென்னையில் மீண்டும் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் கைவரிசை காட்ட தொடங்கியுள்ளனர். கார் கண்ணாடிகளை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நித்யா வெங்கட்ராமன் சென்னைக்கு அவரது கணவருடன் வந்துள்ளார்....

ஆபாசப் படம் பார்த்து தங்கையை பலாத்காரம் செய்த அண்ணன்..!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆபாசப் படம் பார்த்து 9 வயது தங்கையை பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன், அவரை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ...

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..கோயில் பூசாரி கைது..!

சென்னை மாடம்பாக்கம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோயில் பூசாரி, சிறுமியின் சகோதரி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மஞ்சேரி...

8 வயது சிறுமிக்கு 80 வயது முதியவர் பாலியல் தொல்லை..!

அரியலூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 80 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். கீழ பலம்பூர் அருகே வசித்து வரும் 80...

கட்டிங் மெஷின் வைத்து ஏடிஎம் எந்திரத்தை அறுக்க முயற்சித்த இருவர்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே முகத்தில் துணியை சுற்றியபடி வந்த இரண்டு பேர் ஏடிஎம் இந்திரத்தை கட்டிங் மிஷினை பயன்படுத்தி அறுத்து பணம் கொள்ளை அடிக்க முயற்சித்த...

2 தனியார் பேருந்துகள் இடையே மோதல்.. வழிமறித்த ஓட்டுனரை பஸ் ஏற்றிக் கொலை..!

ஆந்திர மாநிலம் சித்தா பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே இரண்டு தனியார் பேருந்து ஓட்டுனர்களிடையே மோதல் ஏற்பட்டது.   அப்பொழுது கீழே இறங்கி வழிமறித்த ஓட்டுநர்...

ஐடி ஊழியர் குடும்ப கொலை..போலீஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

கடலூரில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை மூன்று நாள் காவலில் எடுத்த விசாரிக்க போலீஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது....

சமாதானம் பேச வந்த நண்பனை சரமாரியாக கத்தியால் குத்தி பழி..!

சமாதானம் பேச சென்ற இளைஞர் சூரி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் திருப்பரங்குன்றம்...

அரசு வேலைக்கு ஆசை..சிக்கியவர்களிடம் வசூல் வேட்டை..!

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இரண்டு பேரிடம் தலா 7 லட்சம் பணம் வாங்கிய ஏமாற்றியதாக சத்துணவு ஊழியர் அமைப்பாளர்...

மருமகள் கள்ளக்காதல்..மாமியார் கொலை..!

தனது தவறான நடத்தையை கணவரிடம் கூறி விடுவார் என்ற அச்சத்தில் மாமியாரை கொலை செய்த மருமகளையும் அவரது காதலியையும் போலீசார் கைது செய்தனர். மதுரை அடுத்த திருமங்கலம்...

மதுரையில் மூதாட்டி கொலை.. சமையல் ஊழியர் கைது..!

மதுரை தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 நாட்களுக்கு பிறகு சமையல் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய...

தொழிலதிபரின் மகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய கும்பல்..!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் அவரை கடுமையாக தாக்கி விட்டு 200 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர். பெட்ரோல் பங்க் மற்றும்...

பல ஆண்களை ஏமாற்றிய இளம் பெண் கைது..!

கரூரில் திருமணம் செய்து கொள்வதாக பல ஆண்களை ஏமாற்றிய இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் எழவனூர் பகுதியை சேர்ந்த பைனான்சியரை இளம்பெண் கடந்த...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – வழக்கறிஞர் மலர்கொடி அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் மலர்கொடி சேகர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி...

நாம் தமிழர் நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை..!

மதுரை செல்லூரில் நாம் தமிழர் கட்சயின் வடக்கு தொகுதி துணைச்செயலாளர் பாலசுப்ரமணியன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலையில் நடை பயிற்சி சென்ற பாலசுப்பிரமணியனை சுற்றி வளைத்த மர்ம...

பிரிந்து சென்ற மனைவி..மாமனாரை கொலை செய்த மருமகன்..!

மதுரை மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமனாரை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.   லட்சுமணனின்...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்..!

மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவலரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு...

மதுவில் விஷம் கலந்து கொடுத்து நண்பனை கொலை செய்த நண்பன்..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து நண்பனை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஓட்டுனரான ஜோதிபாஸ் என்பவருக்கும் கணவனால் கைவிடப்பட்ட ஒரு...

கடைக்காரரை திசை திருப்பி 10 சவரன் நகை திருட்டு..!

கோவை மாவட்டத்தில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் நாடகமாடி ஒருவரை திசை திருப்பிய 10 சவரன் நகையை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

வீடு இல்லாமல் பஸ்டாண்டில் வாழ்ந்த தம்பதி..நேர்ந்த கொடூரம்..!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தங்கி துடைப்பம் பெற்று வந்த மூதாட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலூர்...

Right Menu Icon