ஐடி ஊழியர் திடீர் மாயம்.. விசாரணையில் கொலை..!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை அவரது நண்பர்களை கொலை செய்து மண்ணில் குழி தோண்டி புதைத்தது போலீஸ் விசாரணையில் புலப்பட்டது. பெங்களூரு...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை அவரது நண்பர்களை கொலை செய்து மண்ணில் குழி தோண்டி புதைத்தது போலீஸ் விசாரணையில் புலப்பட்டது. பெங்களூரு...
பிளக்ஸ் போர்டில் கொலையான தாயின் படத்தை காட்டிய ஒன்றரை வயது குழந்தையின் காட்சி, கண் கலங்க வைத்தது. பரமக்குடியில் பட்டப்பகலில் இளம் பெண் குத்தி கொலை செய்யப்பட்ட...
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சொத்து தகராறில் தந்தையை கார் ஏற்றி கொலை செய்ததாக மகனை போலீசார் கைது செய்தனர். 80 வயது கருப்புசாமி தனது...
கேரளாவில் மாமியார் மீது மருமகன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி மாமியார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச்...
கள்ளச் சாராய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி சின்னத்துரையை கடலூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில், கள்ளச்சாராயத்தை சட்டவிரோதமாக...
பிரபல நடிகர் தர்ஷன் தன்னுடைய ரசிகர் ரேணுகா சாமியை கொலை செய்த சம்பவம கன்னட திரையுலகில் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் தர்ஷன் மனைவியை...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே என்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த டெய்லர் நாகராஜன், 49. இவர் தனது கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 2 நிலம் வாங்கினார்....
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கருணாகரபுரியை சேர்ந்த சதீஸ்குமார் (30) பனியன் நிறுவனத்தில் டைலராக பணியாற்றிவந்தார். இந்நிலையில் இவர் இன்று மாலை சுமார் 6 மணியளவில் கோல்டன் நகர் மெயின்...
ஆவடியில் பீடி தராத தந்தையே தந்தையை கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகர் பகுதியில் மகேந்திரன் என்பவர்...
கும்பகோணம் அருகே இளைஞரை நண்பர்களே கொலை செய்து உடலை எரித்து புதைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர்...
அரியலூர் அருகே பிறந்த45 நாட்களான ஆண் குழந்தை தண்ணீர் பெயரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் வசித்து வரும் பாலமுருகன் சங்கீதா...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பகுதியில் 80 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதி பாபு என்பவர்...
மகாராஷ்டிராவின் 300 கோடி ரூபாய் சொத்திற்கு ஆசைப்பட்டு கூலிப்படையை ஏவி மருமகளே கார் ஏற்றி மாமனாரை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் கார்...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பான்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை...
கள்ளக்காதலை கண்டித்த கணவனை கூலிப்படை வைத்து ஏவி மனைவி கொலை செய்த வழக்கில் சிவகங்கை சேர்ந்த கூலிப்படை தலைவன் சமயதுரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம்...
தேனி மாவட்டம் போடி காவல் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் பறித்து...
தர்மபுரி மாவட்டம் கும்மிடி அருகே நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரின் நண்பர் நீதிமன்றத்தில் சரணடந்துள்ளார். கும்மிடி அருகே...
சென்னை அடுத்த கீழ்கட்டளையில் 13 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக கூறிய சிறுமியை பெற்றோர்...
பூந்தமல்லி அருகே கணவனை குத்திக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். நசரத்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மங்கள லக்ஷ்மி...
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் பகுதியில் காச நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்த சிவகுமார் என்ற நபர் தனது மனைவி செங்குடி நடத்தையில் சந்தேகம் கொண்டு அவர் தூங்கும்...
மருத்துவமனையில் நடந்த கொலை தொடர்பான விரிவான விசாரணை நடந்து வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார், கோவையில் உள்ள கேஎம்சிஹெச் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு...
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பிய நிலையில் போலீசார் அவரை பெங்களூர் விமான நிலையத்தில் கைது...
சொத்துவரி பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக திருவண்ணாமலை நகராட்சி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் ஆகியோர்...
காரைக்கால் அருகே 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை...