--- --:--:-- --

மருத்துவம்

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு திடீர் மூச்சுத்திணறல்..! அப்போலோவில் அனுமதி!!

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திடீர் மூச்சுத் திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   திமுக மூத்த தலைவர்களில்...

10ம் வகுப்பு படித்துவிட்டு 10ஆண்டுகளாக மருத்துவம்..கைதான பெண்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு 10 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். ஆனத்தூர் கிராமத்தில் வசித்து...

Coldbest PC இருமல் சிரப் மருந்தை தமிழகத்தில் விற்கவோ, வாங்கவோ கூடாது…

ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் கோல்ட் பெஸ்ட் பிசி எனப்படும் இருமல் சிறப்பு மருந்து தயாரிக்கிறது. இந்த மருந்தில் உள்ள...

தாடையில் வளர்ந்த 1 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றம்

தான்சானியாவில் சேர்ந்தவருக்கு தாடையில் வளர்ந்த சுமார் ஒரு கிலோ எடை கொண்ட கட்டியை நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சென்னை சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை...

ஆம்புலன்ஸ் வரும் இடத்தை அறிய பிரத்யே டிராக் செயலி

ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைப்பவர்கள் அது எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள பிரத்தியேக ட்ராக் செயலி இரண்டு மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...

HIV மருந்துகள் மூலம் கொரானாவுக்கு சிகிச்சை அளிக்க முடிவு

ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு சோதனை அடிப்படையில் எச்ஐவி நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு...

தவறான ஊசி போடப்பட்டதால் கூலி தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி மருத்துவரால் போடப்பட்ட தவறான ஊசியால் கூலித்தொழிலாளி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. பட்டாள பள்ளியை சேர்ந்த ராமன் என்பவர் காவேரிப்பட்டணம் அடுத்த...

சிறையில் இருந்து தப்பிய அரசு மருத்துவர்

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. நெல்லூர்...

அரசு மருத்துவ முகாமில் தடுப்பூசி போடப்பட்ட 5 மாத குழந்தை உயிரிழப்பு

ஆரணி அருகே அரசு மருத்துவ முகாமில் தடுப்பூசி போடப்பட்ட 5மாத குழந்தை திடீரென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த...

தேனியில் மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவக்கழிவுகள் எரிக்கப்படும் அவலம்

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவ கழிவுகள் எரிக்கப்படும் சம்பவத்தால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி...

திருச்சி மருத்துவமனையில் 2 ஆண் குழந்தைகள் விற்பனை

திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் விற்க்கப்பட்ட சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம்...

நீட் தேர்வு முறைகேடு – 10 மாணவர்களின் புகைப்படம் வெளியீடு

நீட் தேர்வு முறைகேட்டில் ஆள் மாறாட்டத்திற்கு உதவிய 10 மாணவர்களின் புகைப்படத்தை சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மாணவர்கள்,...

லஞ்சம் பெற்றுக் கொண்டு செயல்படும் அரசு மருத்துவமனை

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் தலைமையில் மருத்துவமனை டீன் அலுவலகத்தில் உள்ள வார்டுகளில் பத்மாவதி நிறுவனத்தைச் சேர்ந்த துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள், அரசு...

கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க புதிய முடிவு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகள் ரோபோக்கள் மூலம் வழங்கப்படுகின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 900க்கும் மேற்பட்ட வர்கள் உயிரிழந்துள்ள...

கொரானா வைரஸை கண்டறிந்த டாக்டருக்கே கொரானா பாதிப்பு

கொரானா வைரஸ் பரவுவதை முதலில் கண்டறிந்த டாக்டருக்கு நோய் தாக்கியுள்ளது. சீனாவின் உகான் நகரை சேர்ந்த 34 வயது மருத்துவர் லிபெரியன் கடல் உணவுகளை விற்பனை செய்யும்...

பிறந்த 6 நாள் ஆன குழந்தையின் மூளையில் இருந்த கட்டி அகற்றம்

பிறந்து ஆறு நாள் ஆன குழந்தையின் மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.   ஈரோடு அரசு...

“கொனோரா மட்டுமில்ல.. எந்த வைரஸும் தமிழகத்தை அண்டவே முடியாது..!” அமைச்சர் செல்லூர் ராஜு ஜோசியம்!!

அதிமுக ஆட்சியில், சுகாதாரத் துறை சுறுசுறுப்பாக செயல்படுவதால், கொரோனா வைரஸ் மட்டுமல்ல, எந்த வைரஸும் தமிழகத்தில் தாக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு ஜோஸ்யம் கூறுவது...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை?

லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா,...

நெறியற்ற வகையில் மருத்துவர்களை தூண்ட வேண்டாம்-மோடி

மருத்துவர்களுக்கு பலவிதத்தில் ஆசைகாட்டி மருந்து விற்கும் பாணியை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை களுக்கு ஆளாக நேரிடும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்களை பிரதமர் மோடி எச்சரித்து உள்ளதாக...

ஆயுஸ் மருத்துவமனைக்காக தமிழக அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது

செங்கல்பட்டில் தொடங்கவுள்ள ஆயுஷ் மருத்துவமனைக்காக தமிழக அரசு 100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில்...

‘பைசா செலவில்லாமல் ஆபரேஷன்’ – சிறுவனை காத்த அரசு மருத்துவர்கள்

காய்ச்சலோ, தலை வலியோ இல்லை. ஏதோ ஒரு சிறிய அறுவை சிகிச்சை என எதுவாக இருந்தாலும் நாம் உடனடியாக செல்வது தனியார் மருத்துவமனைக்கு தான். ஏன் அரசு...

சாலையோரம் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகள்

மதுரை அருகே குவியல் குவியலாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெருமாள் மலை அடிவாரப் பகுதியில் காலாவதியான மருந்துகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ...

நீட் விண்ணப்பம்! இன்றுடன் நிறைவு!

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. நீட் தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் இன்று நள்ளிரவு 11.50 மணியுடன் முடிகிறது.   நாளையுடன் கட்டணம் செலுத்துவதற்கான...

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு புதிய மனு

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அதனை கட்டாயமாக எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016...

Right Menu Icon