ம.பி.யில் அரசு மருத்துவர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா
பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்பட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேச அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா...
பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்பட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேச அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மருத்துவமனைக்கு செல்லும்போது பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு கிராமத்து பெண்கள் வயல் வெளியில் வைத்து பிரசவம் பார்த்தனர். கீழ்மிட்டலாம் பகுதியை...
ராஜஸ்தான் மாநிலம் கோடா அரசு மருத்துவமனையில் மேலும் ஒன்பது பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் அரசுக்கு அனைத்து விதத்திலும் மத்திய அரசு உதவிகளை செய்யும் என...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திற்கு அருகே பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் பஞ்சு வைத்து தைக்கப்பட்டதால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ஆலடியை அடுத்த கலர்...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திருமணமான ஒன்பதாவது மாதத்தில் அரசு மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தக்கலியை சேர்ந்த நாலு கிருஷ்ணா என்பவர் அரசு ஆரம்ப சுகாதார...
அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என மூத்த குடிமக்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சராசரியாக மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினசரி 8 மாத்திரைகள் சாப்பிடுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ...
நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து திரும்பிய மருத்துவர் திடீரென மாயமானதால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி பெரியகுளம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம்...
2020 ஆம் ஆண்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே மாதம்...
அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது...
ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்ல லஞ்சம் கேட்பதாக கூறி நோயாளியை உறவினர்கள் ட்ரை சைக்கிளில் அழைத்து சென்று அவலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது. மதுரை...
டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு 7.4 கிலோ எடையில் இருந்த சிறுநீரகத்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். பொதுவாக ஒருவருக்கு சிறுநீரகத்தின் எடை 120 முதல் 150 கிராம் வரை...
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவருக்கு துப்புரவு தொழிலாளி தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு...
தூணாக இருந்து குடும்பத்தை தாங்கி வந்த இளைஞரை அரிய வகை நோய் முடக்கிப்போட்டுள்ளது. தலையில் ஏற்பட்ட வலி இடுப்புக்கு கீழ் பகுதியில் செயலிழக்கச் செய்து இருப்பதோடு அவர்...
தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு செலுத்தப்பட்ட ஊசி இடுப்பிலேயே உடைந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தம்பிதுரை என்பவர் கடந்த...
நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்பது உட்பட 23 தீர்மானங்கள், அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில்...
மருத்துவ பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரப்படும் என அமைச்சர்...
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்....
மனிதகுலத்தின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கடவுள் இருப்பதாக நம்பபட்டாலும் உண்மையில் மானுடத்தின் நம்பிக்கையை சாத்தியப்படுத்துவது மருத்துவர்களே! அதனாலேயே இங்கு மருத்துவர்கள் கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுகிறார்கள். அவர்களை அவ்வாறு...
நீட் தேர்வு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நிலையில் விண்ணப்பம் மற்றும் சரிபார்ப்பை மேலும் கடுமையாக்க தேசிய தேர்வுகள் முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. நீட் ஆள்மாறாட்ட...
விபத்தை ஏற்படுத்திய பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து பெண் ஒருவர் குடும்பத்துடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு...
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அனைவரது சந்தேகமும் அவரது கணவரின் மீது விழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சோனம், டெல்லி எய்ம்ஸ்...
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கு நாளை காலில் ஆபரேசன் நடைபெற உள்ளதால் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் அரசியல் பணிகளில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது....
மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளி இனி ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் தண்ணீர் அருந்த 10 நிமிடம் இடைவேளை வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....
காய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து மகனின் இடுப்பிலேயே சிக்கிக் கொண்டதை மறைத்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தின் மீது பெற்றோர் புகார் அளித்திருக்கிறார்கள். சென்னை மாதவரத்தை சேர்ந்த ஜான் என்பவர்...