நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் மீது புகார்!
ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் செய்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி...
ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் செய்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி...
கோவையில் தனியார் மருந்தகத்தில் வாங்கிய மாத்திரைகள் இரும்பு கம்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரும்புகடை பகுதியைச் சேர்ந்த முஸ்தபா பல் வலி காரணமாக தனியார் மருந்தகத்தில்...
கடைகளில் தேனீர் பத்து ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் 20 ரூபாய்க்கு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார் தஞ்சை சேர்ந்த கிருஷ்ணன் என்ற மருத்துவர். பெயருக்கு ஏற்ப அவரை...
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் லண்டனில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. அதன்படி லண்டன் கிங்ஸ் மருத்துவமனை நிர்வாகிகள் தமிழகம் வந்து சேர்ந்திருக்கின்றன....
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதில் ஏற்படும் குளறுபடியால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உசிலம்பட்டி...
வேலூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த 18 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகாரின் பேரில் மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் சோதனை...
போராட்டம் நடத்திவரும் அரசு மருத்துவர்கள் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது....
புற்று நோய்க்கு அதிநவீன சிகிச்சை அளிக்கும் 24 கோடி ரூபாய் மதிப்பிலான லீனியர் ஹாசிலேட்டர் என்ற கருவிகள் சென்னை மற்றும் மதுரை மருத்துவமனைகளில் இன்னும் 15 நாட்களில்...
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் பழைய தொகுதியில் மோசமான பராமரிப்பால் சமீபத்தில் ஒரு உச்சவரம்பு விசிறி அவர் மீது விழுந்ததால் ஒரு பெண் காயமடைந்தார். திங்களன்று...
சித்த மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்கவிளைவுகளோ அல்லது பின் விளைவுகளோ இருப்பது மிகக்குறைவு. அந்த வரிசையில் 26 (இருபத்தி...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறிய வகை புற்றுநோய் ஏற்பட்ட இளைஞருக்கு காலை வெட்டி எடுக்காமல் பாதிக்கப்பட்ட எலும்பை மட்டும் அகற்றி செயற்கை மாற்று மூட்டு (Endo...
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரூப்-1 அதிகாரிகளுக்கு இணையாக அரசு மருத்துவர்களுக்ழு ஊதியம் வழங்கபட வேண்டும் எனவும் நீதிபதிகள்...
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்குஅழைப்பு விடுத்துள்ளது.மருத்துவ கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும்...
இந்தாண்டு முதல் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாளான ஜூலை 30ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 'மருத்துவமனை தினம்' கொண்டாடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்....
கோவையில் முதன்முறையாக அதிநவீன ரோபோ கருவி மூலம் மிக விரைவாக கண் அறுவை சிகிச்சை செய்யும் கண் சிகிச்சை மையம் துவங்கப்பட்டது. கோவை சிங்காநல்லூர் பகுதியில் சிறு...
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வியாபாரி ஒருவர் இருசக்கர வாகனத்தில் மீன் எடுத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை தென்மாவட்ட மக்களுக்கு...
வயிற்று வலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலிருந்து 1.5 கிலோ ஆபரணங்களை அறுவைசிகிச்சை செய்து மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ள சம்பவம் மேற்குவங்கத்தில் நடந்துள்ளது. மேற்கு வங்கம்...
நாட்டில் தற்போது விற்பனையில் இருக்கின்ற 26 வகையிலான மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் விற்கப்படும்...
இஞ்சி, உணவின் ருசி கருதி உணவுடன் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் கூட.இஞ்சுதல் என்றால்...
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிர் இழந்தார். பெரிய சிறுவத்தூரை சேர்ந்தவர் கௌசல்யா. இவர் பிரசவத்திற்காக...
பெரம்பலூர் அருகே எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட மாணவனை அரசு பள்ளியில் சேர்க்க மறுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலந்தூர் வட்டம்...
பொட்டாசியம் நிறைந்த கேரட் நம் சருமத்தின் அடுக்குகளை ஊடுருவி சருமத்திலிருந்து வறட்சியை உருவாக்குகிறது. இந்த முகமூடி சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கி பளபளப்பாக்குகிறது. அரை கேரட்டை அரைத்து அரைக்கவும்....
சென்னையில் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் முதல் வருடாந்திர மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும்...
1. குறைந்தபட்ச கலோரிகளை வழங்குகிறது. மேலும், பிந்தியில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்க உதவுகிறது. 2. பிண்டி இதய...