--- --:--:-- --

மருத்துவம்

அதெல்லாம் சும்மா வெறும் வதந்தி; நம்பாதீங்க! அமைச்சர் உதயகுமார் எதை சொல்கிறார் தெரியுமா?

சென்னையில் காற்றுமாசு உள்ளதாக, சமூக வலைதளங்களில் ப‌ரப்ப‌ப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேட்டுக் கொண்டார்.   டெல்லியை தொடர்ந்து சென்னை நகரில்...

20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த பிளஸ் 2 படித்த போலி மருத்துவர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் பத்ரா என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார்....

மருத்துவத்தின் 2-வது தலைநகராக மதுரை விளங்குகிறது :விஜயபாஸ்கர்

மருத்துவத்தின் இரண்டாவது தலைநகராக மதுரை விளங்கி வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் புற்று நோயை துல்லியமாக கண்டறியும் 10 கோடி...

சே..சே.. சென்னையில் காற்றுமாசா ? வதந்திதான் பரவுவதாக அரசு விளக்கம்

சென்னை நகரில் காற்று மாசு பரவுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை; சிலர் வதந்தியை தான் பரப்பி வருவதாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   வருவாய் நிர்வாக...

சிகிச்சை என்ற பெயரில் சிறுமி மீது அமிலத்தை பூசிய போலி வைத்தியர்

திருப்பூர் அருகே பரம்பரை வைத்தியர் என்ற போர்வையில் 13 வயது சிறுமி மீது அமிலத்தைப் பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த நூல் வியாபாரி...

மருத்துவர்கள் போராட்டம் குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்

அரசு மருத்துவர்களை அலட்சியப்படுத்தாமல் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்...

சுகாதாரத் துறை செயலாளர் நடத்திய பேச்சு தோல்வி.. மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது

சுகாதாரத்துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடரும் என்று அரசு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.   ஊதிய உயர்வு, மருத்துவ பணியிடங்களை குறைக்க...

திருப்பூா் ரேவதி மருத்துவமனையின் அலட்சியமா..? ரமணா படப்பாணியில் அஜித் ரசிகர் மரணம்: தோலுரித்து காட்டியது குற்றம் குற்றமே இதழ்!!

திருப்பூா் ரேவதி மருத்துவமனை முன்பு சடலத்துடன் போராட்டம்! நவீன்குமார் "டெத்" டாக்டர் பகீர்....பேட்டி! பணம் கட்டிய ரசீது போஸ்டர்- அலட்சியம் கொலைக்கு சமம்..? திருப்பூரில் ரமணா..

கோவை அரசு மருத்துவமனையில் அட்டூழியம்; லஞ்சம் கேட்டு பிரசவத்துக்கு வந்த பெண்ணை தாக்கிய காவலாளிகள்

கோவை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குழந்தை பெற்ற பெண்ணை காவலாளிகள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ...

காப்பியடித்த 41 மருத்துவ மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத உத்தரவு

நீட் ஆள்மாறாட்டம் முறைகேட்டில் இருந்து மீள்வதற்குள் ஆகவே தனியார் மருத்துவ கல்லூரிகளில் கண்காணிப்பாளர் உதவியுடன் மாணவர்கள் தேர்வில் காப்பி அடித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட்...

முதலாமாண்டு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கைரேகைகள் பதிவு

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் கைரேகைகளை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்கள் பலர் மருத்துவக்...

ஊசியாகப் போடப்பட்டு வந்த இன்சுலின் மாத்திரையாக வடிவமைப்பு

ஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை மாத்திரையாக உட்கொள்ளும் வகையில் அமெரிக்க ஆய்வாளர்கள் மேம்படுத்தப்பட்ட நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். கல்வி நிறுவன ஆய்வாளர்கள் பற்றி ஒன்றை வைத்து மேற்கொள்ளப்பட்ட...

நீட் ஆள்மாறாட்டம் – தேசிய தேர்வு முகமைக்கு சிபிசிஐடி கடிதம்

நீட் தேர்வின் போது ஒரே பெயர் மற்றும் முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்களை கேட்டு சிபிசிஐடி சார்பில் தேசிய தேர்வு...

திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பெண்கள் உட்பட 40 பேர் அனுமதி!!

திருப்பூரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநகரப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காற்றில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சலுக்கு பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.   இதன்...

மதுரையில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டவர்கள் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் அந்த...

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் 63 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்

உத்தரபிரதேசம் அரசு மருத்துவமனையில் 63 குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்து கைது செய்யப்பட்ட மருத்துவர் குற்றமற்றவர் என மாநில அரசின் விசாரணை குழு அறிக்கை அளித்துள்ளது. கோரக்பூரில்...

மாணவா்கள் புகைப்படம் மாறுபட்டதால் குழப்பம்! கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி டீன் விளக்கம்!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யததாக தேனி மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா என்பவர் சிக்கினார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்...

பட்டுக்கோட்டையில் ரோட்டரி சங்கம்,ஆரம்ப சுகாதார நிலையம்,அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததானமுகாம்

பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததானமுகாம் இன்று இராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது....

சுகாதார சீர்கேட்டில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

தஞ்சை மாவட்டம் மட்டுமல்ல புதுக்கோட்டை, திருவாரூர் ,நாகப்பட்டினம் ,ராமநாதபுரம் எனப் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோய் நீக்கும் அரணாக செயல்படுகிறது.  ...

வயிற்றில் கட்டி இருந்த பெண்ணுக்கு, கர்ப்பமாக இருப்பதாக கூறிய அரசு மருத்துவமனை

கிருஷ்ணகிரி அருகே வகுப்பில் கட்டியிருந்த பெண்ணுக்கு கர்ப்பமாக இருப்பதாக கூறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை...

எம்‌பி‌பி‌எஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போது மருத்துவரை போலீசார் கைது செய்தனர். சின்னமனூர் அடுத்த எரசக்கநாயக்கனூர் ஊரை சேர்ந்தவர் சலீம்...

தமிழகம் முழுவதும் 412 மையங்களில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுக்கு பயிற்சி

நீட் தேர்வு எழுதுவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்காக தமிழகத்தில் 412 மையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைத்தது....

பரிசோதனை முடிவு வருவதற்குள் சிறுமி உயிரிழப்பு!

சென்னையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் நிலையில் டெங்கு காய்ச்சலால் தான் அவர் உயிர் இறந்தாரா என்பது இரத்த பரிசோதனை முடிவு...

ஒன்றரை வயது குழந்தைக்கு வெற்றிகரமாக செய்யப்பட்ட டிப்ரமேட்டியா அறுவை சிகிச்சை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வரலாற்றில் முதன்முறையாக ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு டிப்ரமேட்டியா எனப்படும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஈரோடு...

Right Menu Icon