கிருமி நாசினி தெளிக்க பிரத்யேக சிறிய ரக விமானம்…!
பொள்ளாச்சியில் சிறியரக விமானம் மூலம் மருந்து தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றுள்ளது. ஞானபிரகாசம் கண்டுபிடித்துள்ள சிறிய ரக விமானத்தை பயன்படுத்தி அந்தப் பகுதி...
பொள்ளாச்சியில் சிறியரக விமானம் மூலம் மருந்து தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றுள்ளது. ஞானபிரகாசம் கண்டுபிடித்துள்ள சிறிய ரக விமானத்தை பயன்படுத்தி அந்தப் பகுதி...
உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது இந்த கொடிய கொரோனா வைரஸ். இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமி எனும் எதிரிக்கு எதிரான போரில், போர் வீரர்களாக உயிரை துச்சமென...
கொரொனா வைரசை கண்டுபிடிக்கும் சோதனைக்கு இப்போது பல நாட்கள் அவகாசம் தேவைப்படும் நிலையில், சுமார் இரண்டரை மணி நேரத்தில் கொரொனா தொற்றை கண்டுபிடிக்கும் விரைவான சோதனை முறையை...
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மே 3-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நீட் நுழைவுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள்...
கொரொனா வைரசால் நுரையீரல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ காட்சியை மருத்துவர் வெளியிட்டுள்ளார்.59 வயதான ஆண்களுக்கு கொரொனா அறிகுறி துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. இளவரசர் சார்லஸ் கொரானோ தொற்று காரணமாக தம்மை தனிமைப்படுத்திய நிலையில், பிரிட்டனில் கொரோனா வைரஸ் மேலும்...
கர்நாடகாவில் மேலும் ஒருவர் கொரொனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரொனா விவசாய பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் அரசு...
கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரொனா பரவியுள்ளதால் அம்மாநிலத்தில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
இத்தாலியில் கொரொனா வைரசுக்கு சிகிச்சை அளித்த 37 மருத்துவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. ...
கொரோனா சிகிச்சைக்காக 25 சதவீத படுக்கைகளை உடனே ஏற்படுத்துமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு...
கொரொனா அச்சுறுத்தல் காரணமாக தஞ்சை மருத்துவ கல்லூரி முழுவதும் போன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு...
புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய கொரொனா பரிசோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. புனேவை சேர்ந்த மைலப் டிஸ்கவரி சொல்யூஷன்...
உலகின் 197 நாடுகளில் பரவியுள்ள கொரொனா வைரஸால் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஏற்கனவே 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் கிட்டத்தட்ட...
மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரொனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன்படுத்த மருத்துவ...
இந்தியாவில் கொரோனா வைரஸ் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 536 பேர் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரொனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....
தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் காவல் துறை அதிகாரி ஒருவர் சாலையில் சென்ற பெண் மருத்துவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். சாலையில் நடமாடக் கூடாது என்று தடை...
கொரொனாவை கட்டுப்படுத்த 69 வகையான மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக அது குறித்து ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. covid-19 என்பது என பெயரிடப்பட்டுள்ள கொரொனா வைரசை கட்டுப்படுத்த...
வெளிநாடுகளிலிருந்து கொரொனா பாதிப்புடன் வந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தொற்று பரவ தொடங்கியுள்ளதால் அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் அனைவரும் நிச்சயம் பின்பற்ற வேண்டுமென மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்...
பத்திரிகையாளர்களின் மருத்துவச் செலவுக்கான நிதியை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின் போது செய்தித் துறை...
கொரொனா அச்சத்தால் மூலிகை மருந்தை உட்கொண்ட குடும்பத்தினருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குன்னத்தூர் பட்டியை சேர்ந்த முத்துக்கருப்பன், கவிதா தம்பதியர் தங்களது இளைய...
இந்தியாவில் கொரொனாவல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கொரொனா பாதிப்புகள் 471 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்பில் கர்நாடகா, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத்,...
திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களையும் வரும் மார்ச் 31-ம் தேதி வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பின்னலாடை உற்பத்தியில் முன்னணி வகிப்பது திருப்பூர்...
கொரானோவின் தீவிரத்தை மக்கள் இன்னும் சீரியசாக எடுத்துக் கொள்ளாதது கவலையளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரானோ வைரஸின் தாக்கம் இந்தியாவிலும்...
கொரானோ பரவலை கட்டுப்படுத்த தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட சிலர் வீட்டில் இருக்காமல் ஊர் சுற்றுவது பெரும் அச்சறுத்தலாக உள்ளது சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.மேலும் இவர்களின்...