மதுரையில் ‘கொரோனா தனிமை முகாம்’…? வதந்தி!
மதுரையில் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த முகாம் அமைக்கப்படுவதாக சமூகவலைதளத்தில் வதந்தி பரப்பிய செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். கொரொனா பாதித்த 47 பேரை மதுரை மாவட்ட புறநகரான...
மதுரையில் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த முகாம் அமைக்கப்படுவதாக சமூகவலைதளத்தில் வதந்தி பரப்பிய செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். கொரொனா பாதித்த 47 பேரை மதுரை மாவட்ட புறநகரான...
கொரானா முன்னெச்சரிக்கையாக அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்ய வலியுறுத்தும் நிலையில், திருப்பூர் நகரில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்...
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரானா பாதிப்பு உறுதியான நிலையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக...
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களை வரும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகில்...
கொரானா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 125 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை இவ்வைரஸ் தாக்கத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்....
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைரஸ் பரிசோதனை மையம் விரைவில் அமைக்க உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்...
கொரானா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கும், கேரள எல்லையை ஒட்டியுள்ள 7 மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் மார்ச் 31-ந்...
கேரளாவில் ஏற்கனவே கொரோனோ வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் பறவைக்காய்ச்சலும் பரவி கேரள மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் கோவையின் தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் கால்நடை...
உலகில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குணமடைந்த இரண்டாவது நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 40 வயதான ஆதம் காஸ்ட்ரோ எவ்வித மருந்துகளும் இன்றி கடந்த முப்பது மாதங்களாக நலமாக...
கொரொனா அறிகுறியோடு வந்தவர் பற்றி அரசுக்கு தெரிவித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தனியார் மருத்துவமனை மீது பெண் டாக்டர் புகார் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு...
கொரானா வைரசுக்கு இந்தியாவில் முதல் பலியாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
தமிழகத்தில் யாருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், கொரானா பாதிப்புக்கு ஆளாகிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரே ஒரு நபரும் தீவிர சிகிச்சையால் குணமடைந்து விட்டதாகவும் சுகாதார...
கேரளாவில் கொரானோ பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 31-ந் தேதி...
கொரோனா வைரஸ் காரணமாக அலுவலகங்கள் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறைக்கு மத்திய அரசு விலக்களித்தது போன்று மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசும் ஆசிரியர்கள், அரசு...
கொரானோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்வி அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை தற்காலிகமாக ரத்து செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது....
கொரானோ குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அதே வேளையில் தேவையின்றி வெளியூர் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக நிலா கிளினிக் என்ற பெயரிலும், மங்கள குடியில் மாறன் கிளினிக் என்ற பெயரிலும்...
உத்திரபிரதேசத்தில் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மீரட் நகரில் மாகாண ஆயுதப் படையினர் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளனர்....
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் திருநங்கைகளின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் விதமாக முதல் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. பிஎல்எஸ் மருத்துவமனையின் வளாகத்தில் திருநங்கைகளுக்காக அண்டர் என்ற பெயரில்...
அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட...
நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி என்பவரது மகன் சிவபெருமாள் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள்...
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில் குழந்தைகளை கவரும் அழகிய கார்டூன் ஓவியங்கள் சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல்...
தமிழகத்தின் கிராமப்புறங்களில் அரிசி சாதத்தை அதிகளவில் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் உடலுழைப்பு இல்லாதவர்கள் மட்டுமே அதிகம் பாதித்து...
உச்சநீதிமன்றத்தில் பணி புரியும் ஆறு நீதிபதிகள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது...