--- --:--:-- --

மருத்துவம்

நீட் தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும்..!

நீட் தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு நீட் www.ntda.nic.in...

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்படும்..!

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வருங்காலத்தில் கொண்டுவரப்படும் என மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   உடலுறுப்பு மாற்று அறுவை...

செப். 30க்கு மேல் தடுப்பூசி போட்டால் கட்டணம்..!

தற்பொழுது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இலவசம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 30க்கு மேலாக தடுப்பூசியைப் போட கட்டணம் வசூலிக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன்...

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி..!

அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமையால் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.  

சேலம் அரசு மருத்துவமனையில் போலி மருத்துவர்கள் இருவர் கைது..!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவப் பிரிவுக்கு வந்த கார்த்திகேயன் சர்மா ஆகியோர்...

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து..!

மின்கசிவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்த நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.   ராஜீவ்காந்தி வளாகம் பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள...

29 வாரங்களில் பிறந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை..!

பழனி அரசு மருத்துவமனையில் 29 வாரங்களில் பிறந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து அரசு மருத்துவர்கள் காப்பாற்றி சாதனை புரிந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருப்பதி- கவிதா....

நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பரில் வெளியாகும்..!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பரில் வெளியாகும் என தேசிய தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விடைத்தாள் வருகிற 30-ஆம் தேதி வெளியாகும்...

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பரவல்..!

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் அதிக அளவில் பரவுவதால் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில்...

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி..!

ஓசூர் அருகே தலசீமியா மேஜர் நோயால் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானதால் அவரை அரசு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். கிருஷ்ணகிரியில் வசிக்கும் அருள்நாதன் - லலிதா...

உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு..!

உலக நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளது. அனைத்து சுகாதார மையம் அமைக்க உத்தரவிட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும்...

விஷம் வைத்துக் கொள்ளப்படும் குரங்குகள்..!

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்படும் குரங்குகளுக்கு விஷம் வைத்துக் கொள்ளப்படும் குரங்குகளுக்கு உலக சுகாதார அமைப்பு கவலைப்பட தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் வேகமாக...

கார்போவாக்ஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள அனுமதி..!

கார்போவாக்ஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி ஆறு மாதம் நிறைவடைந்து...

சீனாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பு..!

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ள இடத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சுற்றுலா...

கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது..!

தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் இன்று முப்பத்தி நான்காவது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியில் 2,000 இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் தடுப்பூசி...

வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில...

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!

டெல்லியில் முப்பத்தி ஒரு வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது....

அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்..!

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் முறையாக வருகை தருகிறார்களா? பதிவேட்டை கையாளுகிறார்களா? என்பதை கண்காணிக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.   சென்னை ஓமந்தூரார் அரசு...

டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு..!

டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் வசிக்கும் சிரியாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் குரங்கு...

தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை..!

பிரேசிலில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு 27 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இரட்டை குழந்தைகளின் தலை பகுதியை ஒட்டிய படியே...

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மசாலா பூரி இலவசம்..!

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தனது கடைகளில் இலவசமாக மசாலா பூரி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சண்டிகரை சேர்ந்த ஒருவர் அறிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக...

குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு..!

கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 25 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறி...

சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது..!

பருவநிலை மாற்றத்தால் சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருவதாகவும் நாள் ஒன்றுக்கு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 50 பேர் மருத்துவத்திற்காக வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கண்களை இணைக்கும்...

22 கோடிக்கு ஏலம் போன விண்வெளி வீரர் சட்டை..!

நிலாவில் இரண்டாவதாக தரையிறங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் விண்வெளி உடை 22 கோடியே 30 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வானவியல் மற்றும் விண்வெளி ஆய்வு...

Right Menu Icon