--- --:--:-- --

சீனாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பு..!

9

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ள இடத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் சமயம் ஒரே நாளில் 438 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

 

அதன் காரணமாக அமல்படுத்தப்பட்டு உள்ளதால் 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அடுத்த ஒரு வாரத்திற்கு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். இந்திய சுற்றுலா பயணிகள் தங்கி இருக்கும் இடத்தில் 50 சதவீத கல்லூரிகளில் அவர்களை தங்க வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon