--- --:--:-- --

மருத்துவம்

அறுவை சிகிச்சையில் குடலையும் கருப்பையும் சேர்த்து தைத்ததாக புகார்..!

கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையில் குடலையும் கருப்பையும் சேர்த்து தைத்ததாக புகார் ஒன்று வெளியாகியுள்ளது. அரசு...

உருமாற்றம் அடைந்த XBB என்ற புதிய வகை கொரோனா..!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று ஓமிக்ரான் உருமற்றத்திற்கு பிறகு குறைந்திருக்கும் நிலையில் தற்பொழுது மேலும் உருமாற்றம் அடைந்து XBB என்ற புதிய வகை கொரோனா உருவாக்கி வருவதாக தகவல்...

பாசிப்பயறும் ஐஸ்கிரீமும் ஒன்றாக சாப்பிட்டதால் 4 பேர் மயக்கம்..!

பாசிப்பயறும் ஐஸ்கிரீமும் ஒன்றாக சாப்பிட்டதால் உணவே விஷமாகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மயக்கம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் வசித்து வருபவர்...

ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனைக்கு சீல்..!

உத்திரபிரதேச மாநிலம் தியாகராஜர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபருக்கு ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 32 வயதான நோயாளியின் ரத்தத்தில்...

நீட் தேர்வில் மாணவருக்கு கருணை மதிப்பெண்..!

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்து மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது. மாணவர் உதயகுமார் வழக்கில் பிறப்பித்த உத்தரவை முன்னுதாரணமாக கருத முடியாது...

போலி மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழப்பு..!

விழுப்புரம் மாவட்டத்தில் போலி மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழந்தார். சஞ்சனா உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் ஊழியராக பணி புரியும் கணேசன் என்பவரிடம்...

மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அணைக்க ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டாரா..?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து இப்போது 27 சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதாகவும் பல கேமராக்கள் அகற்றப்பட்டது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அப்போதைய சுகாதாரத்துறை செயலர்...

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செவிலியர்..!

காரைக்காலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்த செவிலியர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு...

10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அருகே படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். கடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவா.   பத்தாம்...

66 சிறார்கள் இறப்பிற்கு காரணமான இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்..!

ஹரியானாவில் உள்ள மேட் இன் ஃபார்மா நிறுவனத்தில் உற்பத்தியை நிறுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஃபார்மா நிறுவனத்தில் ஒரு இருமல் மருந்து உட்கொண்ட 66 சிறார்கள் உயிரிழந்ததாக...

கொரோனா தடுப்பூசிகளால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்..!

MRNA அரியவகை கொரோனா தடுப்பூசிகளால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளரான டாக்டர் ஜோசப் இது குறித்து...

செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அரசு பதிவு செய்து கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவு..!

செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அரசு பதிவு செய்து கட்டணத்தை செலுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது. கருமுட்டை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்படி ஐஆர்டி சட்டம்...

சிகிச்சைக்காக வந்த மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவரை தாக்கிய மாணவர்கள்..!

கேரள மாநிலம் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய மருத்துவரை மாணவர் கும்பல் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர்.  ...

கொரோனா தடுப்பூசியால் பெண்களுக்கு உடலில் மாற்றம் ஏற்படுகிறது..!

கொரோனா தடுப்பூசியால் பெண்களுக்கு உடலில் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரியவந்துள்ளது. குற்றங்களை தடுப்பதற்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா...

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி..!

காய்ச்சல் காரணமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்த பிறகு அவருக்கு உடல்...

மர்ம காய்ச்சலால் இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு..!

நெல்லை மாவட்டம் பத்தமடையில் மர்ம காய்ச்சலால் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தமடை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்துவின் மகள் பிரதிக்ஷா....

காய்ச்சல் சிறப்பு முகாம் நாளை 1000 இடங்களில் நடத்தப்படும்..!

மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் காய்ச்சல் சிறப்பு முகாம் நாளை 1000 இடங்களில் நடத்தப்படும்...

திருப்பூர் சிவசர்மிளா அறக்கட்டளை நடத்திய கண், பொது மருத்துவமுகாமில் 318 பேருக்கு பரிசோதனை

சிவ சர்மிளா அறக்கட்டளை, திருப்பூர், கங்கா நகர், அண்ணா கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மற்றும் விடியல் அறக்கட்டளை சார்பில் கண் மற்றும் பொது மருத்துவ முகாம்...

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..!

தமிழகத்தில் தற்பொழுது பரவிவரும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மருத்துவத் துறை அமைச்சர் மாசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   மேகாலய மாநில அரசு...

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 25ம் தேதி வரை விடுமுறை..!

புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வரும் 25ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது....

52 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த நபர்..!

52 வயதில் தேர்வாகியுள்ளார் ஒரு தொழிலதிபர். மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவு தேர்வு தோல்வியடைந்த மாணவ மாணவிகளும் சிலர் விபரீத முடிவுகளை எடுத்து...

கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு தனது கல்லீரலை வழங்க சிறுவன் கோரிக்கை..!

கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு தனது கல்லீரலின் ஒரு பகுதியை வழங்குவதற்கு அனுமதி கோரி உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க உச்ச...

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியுற்றதால் மாணவி தற்கொலை..!

திருவள்ளூர் அருகே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியுற்றதால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கடந்த 17ஆம் தேதி நீட் தேர்வில்...

கொரோனாவுக்கு எதிராக மூக்கு வழியாக போடப்படும் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி..!

கொரோனாவுக்கு எதிராக மூக்கு வழியாக போடப்படும் தடுப்பூசி அளிக்க மத்திய அரசு அனுமதி வழங்குவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா வரவேற்றுள்ளார். இதன் மூலமாக குழந்தைகள்...

Right Menu Icon