கொரோனா தடுப்பூசியால் பெண்களுக்கு உடலில் மாற்றம் ஏற்படுகிறது..!
கொரோனா தடுப்பூசியால் பெண்களுக்கு உடலில் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரியவந்துள்ளது. குற்றங்களை தடுப்பதற்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியால் பெண்களுக்கு மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட 20,000 பெண்களிடமும், தடுப்பூசி செலுத்தாத பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களில் மாதவிடாய் சுழற்சி காலம் காலமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





