--- --:--:-- --

Web Desk

முகினை குறிவைத்து பேசும் மீரா மிதுன் – பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் இன் புதிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது வெளியான அவரது ஆடியோக்கள் பெரும்...

பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு : மாமல்லபுரத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாமல்லபுரத்திற்கு செல்கிறார். இந்தியா வரும்...

குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்காதீர்

நீர் நிலைகளில் பொதுப்பணித் துறையினரால் அதிகம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் குளிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் திருவாரூர் மாவட்டத்தில்...

திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போல ஏரியை காணவில்லை! தாசில்தாரிடம் இளைஞர்கள் மனு

திரைப்படத்தில் வரும் காட்சிகளை போல ஏரியை காணவில்லை என்று கூறி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளனர். தேகோபுராபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் விருத்தாச்சலம்...

நாடெங்கும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் தலைவர்கள்

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா நாடெங்கிலும் இன்று கொண்டாடப்படுகிறது. காந்திஜியின் பிறந்தநாளையொட்டி தலைநகர் டெல்லியிலும் அவர் பிறந்த குஜராத் மாநிலத்திலும் பல்வேறு...

சூயஸ் குடிநீர் திட்டம் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை கோவை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை 

சூயஸ் நிறுவனத்திற்கு  கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்டண நிர்ணயம் மாநகராட்சியிடம் மட்டுமே இருக்குமென  மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவண்குமார் ஜடாவத் விளக்கம் அளித்துள்ளார்....

ஊத்துக்குளி கொங்கு பள்ளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வள மையமாக தேர்வு

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, பவர்ஹவுஸ் பின்புறம் செயல்பட்டு வரும் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் நாடகங்கள் உள்பட பல்வேறு அறிவியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில்...

பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா

பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும்பணி நிகழ்ச்சி நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த  மாணவர்களின் பெற்றோர்களுக்கு...

பட்டுக்கோட்டையில் ஏற்பட்ட மோதல்…! வி.சி.க கொடியேற்றிய கர்ப்பிணிப் பெண்ணை அடித்து துன்புறுத்திய தி.மு.க.வினர்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த இராஜாமடம் அருகே உள்ள ஆன்டிவயல் எனும் கிராமத்தில் உள்ள சிறுபகுதி காரிபுறம்.   இந்த பகுதியில் நேற்று முன்தினம் விடுதலை...

திருப்பூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

திருப்பூர் காவிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு(வயது29), இவா் அண்ணா காலனி திமுக மாணவர்அணி அமைப்புச் செயலாளராக இருந்துள்ளார்.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8 வயதில் மகன் உள்ளனர்....

திருப்பூரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் செம்மர கடத்தல்! உறக்கத்தை கலைக்குமா உளவுத்துறை!!

திருப்பூர் மாவட்டம் பின்னலாடைத்துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச அளவில் தடம் பதித்து தற்போது ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணி...

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக 2 கோடி ரூபாய் பறித்த மோசடி பேர்வழிகள் மூவர் கைது

கோவை மாவட்டம் வீரகேரளத்தில் வசிப்பவர் சுந்தர்ராஜன்.இவரது மூத்த மகன் ஸ்ரீராம்.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து வெளிநாட்டு வேலைக்காக தேடி வந்துள்ளார்.அப்போது,அவரது நண்பர் மூலம் அன்னூர் பசூர் பகுதியை சேர்ந்த...

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் சான்றிதழ் படிப்பு மீண்டும் தொடக்கம்

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஒருநாள் சான்றிதழ் படிப்பு மீண்டும் தொடங்கியது ஸ்ரீரங்கம் அருகே மேலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 2017 ஆண்டு வண்ணத்து பூச்சி குறித்த ஒரு நாள்...

அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை விற்பனை திருச்சியில் துவக்கம்

அத்தி வரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.   முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை,...

காந்தி யாத்திரை சிறப்பு அஞ்சல் உறை தொகுப்பு விற்பனை திருச்சியில் துவக்கம்

மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 2019 ஜூலை26-ம் தேதி முதல், ஆகஸ்ட் 2-ம் தேதிவரை தமிழ்நாடு தபால் வட்டம், காந்திஜியின் வரலாற்றுச்...

மத்திய அரசின் தூய்மை பதினைந்து திட்டம்: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் துவங்கப்பட்டது

மத்திய அரசின் தூய்மை பதினைந்து திட்டத்தை கடந்த 01.08.19 அன்று சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு சார்பாக துவக்கப்பட்டது.   இத்திட்டம் 01.08.19...

முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.   நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது அதகுறித்தெல்லாம் நடவடிக்கை மேற்...

கோவையில் ரோட்டரி கிளப் சாா்பில்,உலக தாய்ப்பால் தின கொண்டாட்டம்

கோவையில் ரோட்டரி கிளப் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணைந்து உலக தாய்ப்பால் தினத்தை கொண்டாடினர்.   ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலக தாய்ப்பால்...

கோவை மில் அதிபர் வீட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க,வைர நகைகள் மற்றும் 17 லட்சம் ரொக்கம் கொள்ளை

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் எத்திராஜ். மில் அதிபரான இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களுர் சென்று நேற்று கோவை திரும்பினார். பெங்களூர் செல்லும் போது வீட்டில்...

சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் செயல்படவில்லை… பயணிகள் கடும் அவதி..!!

சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் சென்றுவர வசதியாக தானியங்கி நகரும் படிக்கட்டு வேலை செய்யாததால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.   இதனால் வெளியூர்...

நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள மேங்கோரஞ் எஸ்டேட் பகுதியில் இருந்து கொளப்பள்ளிக்கு செல்லும் சாலை உள்ளது.இந்த பகுதியில் எஸ்டேட் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பில் 100க்கும்...

போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் பெரும் நஷ்டம் ! பொதுமக்களுக்கு தினமும்  கஷ்டம்!!

பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் புறக்கணிப்பதால் சர்கார் பெரியபாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   திருப்பூர் ஈரோடு மார்க்கமாக செல்லும் ஊத்துக்குளி ரோட்டில்...

அத்திவரதரை பார்த்த பக்தர்களை அசிங்கமான வார்த்தையில் அர்ச்சித்த போலீஸ் அதிகாரி

சென்ற 9.7.2019 அன்று அதிகாலை 5.40 மணிக்கு அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்தபோது கிழக்கு கோபுர வாயில் வழியாக காலனிகளை எடுக்க சென்றபோது, அங்கிருந்த காவல்...

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து- அண்ணன்,தம்பி இருவா் பலி…

திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், சந்திரசேகர். சகோதரர்களான இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் அப்பகுதியில் பனியன் தொழில் செய்து வருகின்றனர்.  ...

Right Menu Icon