--- --:--:-- --

Web Desk

டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல்…! விக்கிரவாண்டி, நாங்குநேரி வெற்றியால் துணை முதல்வர் ஓபிஎஸ் உறுதி!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றியைத் தொடர்ந்து,வரும் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி படத் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில்...

ஒரு மணி நேரத்தில் முடிந்த வாக்கு எண்ணிக்கை: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்.அமோக வெற்றி

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை ஒரு மணி நேரத்தில் முடிவடைந்து...

மூன்றே மாதத்தில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..! 12 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!!

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு மேட்டூர் அணை மூன்றே மாதத்தில் 3-வது முறையாக நிரம்பி வழிகிறது. உபரி நீர் திறப்பால், 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம்...

எந்த பட்டனை அமுக்கினாலும் தாமரைக்கு தான் ஓட்டு விழும் என்ற பாஜக எம்எல்ஏ..! ரொம்ப,ரொம்ப நியாயவான் என ராகுல் காந்தி கமெண்ட்…!

அரியானாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர், ஓட்டு மெஷினில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் தான் ஓட்டு பதிவாகும் என கூறும் வீடியோ வைரலாகி பெரும்...

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு புதிய வீடுகள் – ரஜினி வழங்கினார்

கஜா புயல் பாதிப்பில் வீடுகளை இழந்த 10 குடும்பத்தினருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் குடும்பத்தினருக்கு புதிய வீடுகளின் சாவிகளை...

கோவை அரசு மருத்துவமனையில் அட்டூழியம்; லஞ்சம் கேட்டு பிரசவத்துக்கு வந்த பெண்ணை தாக்கிய காவலாளிகள்

கோவை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குழந்தை பெற்ற பெண்ணை காவலாளிகள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ...

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.   இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது....

மாணவர்கள் ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியும் கற்றுக்கொள்ள வேண்டும் ; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை

மாணவர்கள் ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார்.   சென்னையை அடுத்த வேலப்பன்சாவடி யிலுள்ள டாக்டர் எம்ஜிஆர்...

ரஜினியின் பேட்டை படத்தின் மரண மாஸ் பாடல் – யு டியூப்பில் புதிய சாதனை

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் இடம் பெற்ற மரண மாஸ் பாடல் மற்றொரு சாதனை புரிந்துள்ளது. மரண மாஸ் பாடல் ரஜினிகாந்த் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருந்தது. இந்த...

எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவல் முயற்சி : இந்தியா பதிலடி -பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 10 பாகிஸ்தான் வீரர்களும் பயங்கரவாதிகள் 10 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவத்தளபதி கூறியுள்ளார். இதன் மூலம் காஷ்மீரில்...

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது இதனால்...

சின்னத்திரையில் சாதனை படைத்த விஜயின் பிகில்

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொலைகாட்சியில் சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் விஜய் படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அவர் படம் தொடர்பான அறிவிப்புகளை அவரது...

16வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை

புதுக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்....

திருட முடியாததால் ஐஸ்கிரீம், குளிர்பானத்தை அருந்திவிட்டு தப்பிச்சென்ற கொள்ளையர்கள்

புதுச்சேரி தவளை குப்பத்தில் கடை ஒன்றின் திருடச் சென்ற கொள்ளையர்கள் சர்க்கரை திறக்க முடியாததால் வெளியிலிருந்து ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானத்தை சாப்பிட்டு விட்டு தப்பிச் சென்ற சிசிடிவி...

6வது மாதத்தில் 600 கிராம் எடையில் பிறந்த ஆண் குழந்தை

ஈரோட்டில் மிகக் குறைந்த எடையுடன் 6 மாதத்திலேயே பிறந்த குழந்தைக்கு மூன்று மாத காலம் மருத்துவ நடித்த தொடர் சிகிச்சை காரணமாக 2 கிலோ 200 கிராம்...

வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

டெல்லியில் இருந்து ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி அமைந்துள்ள கத்ரா நோக்கிச்செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து 654 கிலோ மீட்டர் தூரம்...

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகள் நடத்தும் லோன் மேளாக்கள் தொடக்கம்

பொதுமக்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் பண்டிகைக்கான நிதி தேவையை பூர்த்தி செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து 250 மாவட்டங்களில் வங்கி கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள்...

சிக்கினான் திருச்சி நகைக்கடை கொள்ளையன்

திருச்சியில் நகை கடையில் கொள்ளை எடுத்து சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன தணிக்கையின் போது மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட தில் தன் பங்கை...

இராமநாதபுரத்தில் மின்னணு நூலகம் திறப்பு விழா நடைபெற்றது!

இராமநாதபுரத்தில் பொதுமக்களிடம் கணினி மற்றும் இணைய தள பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தமின்னணு நூலகத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் திறந்து வைத்தார்,இராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான்ஊராட்சி சேவை...

தர்மபுரியில் 230 பேரில் 11 பேருக்கு டெங்கு

தர்மபுரி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள 230 பேரில் 11 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல்...

மதுபோதையில் நண்பரை குத்தி கொலை செய்த நபர் கைது

புதுச்சேரியில் மதுபோதையில் நண்பரை குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அஜித் என்பவர் கடந்த 30 ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் தனது...

டிக்-டாக் பிரபலத்திற்கு பா.ஜ.க-வில் வாய்ப்பு

ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட டிக்டாக் பிரபலமான சோனாலிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வருகிற அக்டோபர் 21ம் தேதி...

அக்டோபர் 12 முதல் 18 ஆம் தேதி வரை முதல்வர் பழனிசாமி பரப்புரை

நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 12 முதல் அக்டோபர் 18 வரை முதல்வர் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். இடைத் தேர்தலில் முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்ளும் தேதி தற்போது...

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்பகுதியை சேர்ந்த சம்பத் என்பவர்...

Right Menu Icon