காந்தியடிகளுக்கு தபால் தலை வெளியிட்ட பிரான்ஸ் அரசு
மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாளையொட்டி பல்வேறு நாடுகளிலும் அவரை பெருமை படுத்தும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன. பிரான்ஸ் நாட்டில் அவரது நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது...
மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாளையொட்டி பல்வேறு நாடுகளிலும் அவரை பெருமை படுத்தும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன. பிரான்ஸ் நாட்டில் அவரது நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது...
கும்பகோணம் அருகே ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக நடத்துனர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். சென்னை பலமுறை சேர்ந்த பெண் சித்த மருத்துவர் ஒருவர்...
சேலம் அருகே நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற போது 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில்...
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்று பொருட்கள் குறித்த காட்சி கையேட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும்...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி நெருங்கும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து வகையான பணியாளர்கள் அதில்...
கூகுள் வரைபடத்தில் இனி பொது கழிப்பிடங்கள் சுட்டிக்காட்டப்படும் என கூகுள் மேப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன....
ஜெயங்கொண்டம் அருகே பெற்ற தாயை கொடூர மனம் படைத்த மகன்கள் சாலையில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பகுதியை...
விஜய் நடிக்கும் 64 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. பிகில் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர்...
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப சிதம்பரம் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். ப சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது கடந்த...
சிறை தண்டனை காலம் முடிந்து சசிகலா வந்தாலும் அதிமுகவில் ஒருநாளும் புக முடியாது என்று அக் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவின் கவிதை வடிவ கட்டுரை...
திருச்சி லலிதா ஜுவல்லரி கடையில் சுவற்றில் துளையிட்டு கொள்ளையடித்தது வடமாநில கொள்ளையர்கள் தான் என்பது காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது. லலிதா ஜுவல்லரி கோல் பொம்மை முகமூடி அணிந்து...
இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ நிறுவனத்திற்கு எதிராக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக விளங்கும் இளையராஜா பல ஆண்டுகளாக பிரசாத்...
கடலூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மூன்று பெண் குழந்தைகளை பெற்ற தாயே கால்வாயில் தூக்கி வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன நிலையில்...
வியட்நாம் நாட்டில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் கரும்புகை கலந்த காற்றை சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வியட்நாம் நாட்டிற்கு உட்பட்ட நகரங்களில் காற்றின் தரம் மிகவும்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடும் மழையால் நதி ஒன்று தன் போக்கை மாற்றி ஆசியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கங்களில் ஒன்றை தற்காலிக அருவியாக்கிய நிலையில் சுரங்க பாதுகாப்பு குழு...
ஏர்டெல் வோடபோன் மற்றும் மலேசியா ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் செல்போன்கள் அமைப்புகளுக்கான மணி ஒலிக்கும் நேரத்தை 25 வினாடிகள் ஆக குறைத்துள்ளது. இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்களின்...
மதுரையில் நகலெடுக்கும் கடையில் வைத்து உரிய அனுமதியின்றி இரத்தப்பரிசோதனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள தெற்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு ஏராளமானோர்...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிற்கு சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவிற்கு சென்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்...
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமது சஃபி போலி மருத்துவர் என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. நீட் தேர்வு நிகழ்ந்த ஆள்மாறாட்டம் அம்பலப்படுத்த...
திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது/ இது குறித்து நகைக்கடை உரிமையாளர் கருத்து தெரிவித்துள்ளார்/...
ஊரக தூய்மை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதை பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்...
உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா...
சென்னையில் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கு சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு விழா நடத்தி மகிழ்ந்தனர். திருவல்லிக்கேணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண்...
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே மசாஜ் சென்டரில் புகுந்து 5 பேர் பெண்களை மிரட்டி கத்திமுனையில் கொள்ளை எடுத்த சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதற வைக்கின்றன. ஆயுர்வேத...