--- --:--:-- --

Web Desk

பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம்

பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்த பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி...

வாட்ஸ் ஆப் குழுவில் அனுப்பிய செய்தி தாமாகவே அழிக்கப்படும் வசதி

வாட்ஸ்அப் குழுவில் அனுப்பிய செய்தி சில நொடிகளில் தாமாக அளிக்க வைக்கக்கூடிய வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உலகில் பலரும் பயன்படுத்தும் உடனடி குறுஞ்செய்தி பரிமாற்ற...

ஏடிஎம் மையத்திற்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மர்மநபர்

சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவில் ஏடிஎம் மையத்துக்குள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை படமெடுக்க வந்த இளைஞர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை ராயப்பேட்டை வி எம்...

பிளாஸ்டிக் ஒழிப்பில் நாட்டுக்கே தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது

பிளாஸ்டிக் ஒழிப்பில் நாட்டுக்கே தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செந்தாம்பாளையம் மகாத்மா காந்தி கோவிலில்...

இனிப்பு கடையில் இருந்த பெண்ணின் 6.5 பவுன் தாலி சங்கிலியை இளைஞர் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்

கோவை அருகே பொருள் வாங்குவதுபோல் சென்று இனிப்பு கடையில் இருந்த பெண்ணின் 6.5 பவுன் தாலி சங்கிலியை இளைஞர் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது...

ஒத்த செருப்பு திரைப்படத்தை கொன்றுவிடாதீர்கள்!

ஒத்த செருப்பு திரைப்படத்தை கொன்றுவிடாதீர்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களுக்கு நடிகர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார் .சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் மக்களின் வரவேற்பை பெறும் நேரத்தில்...

உலகில் பல்வேறு இடங்களில் செயல் இழந்த ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனம் தங்களது சமூக வலைதள செயல்பாடு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல் இழந்ததாக அறிவித்தது. செவ்வாய்கிழமையன்று ட்விட்டரின் சமூக வலைதள பக்கமும் மேலாண்மை தளமான...

அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை

தமிழ் இருக்கை அமைப்பதற்கான அனுமதியை ஹூஸ்டன் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. தமிழின் தொன்மை ,கலை, இலக்கியம், இலக்கணம் ,பண்பாடு உள்ளிட்ட ஆய்வுகளை மாணவர்கள் மேற்கொள்வதற்கும் தமிழ் கலாச்சாரம் குறித்த...

பிரபல வங்கியில் வாடிக்கையாளர் பெயரில் போலி கையெழுத்து மோசடி அம்பலம்

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் உள்ள வங்கியில் வாடிக்கையாளரின் பெயரில் போலி கையொப்பமிட்டு மோசடி நடந்திருப்பது தட அறிவியல் துறை ஆய்வில் அம்பலமாகியுள்ளது. பக்கம் பக்கமாக ஆவணங்களை வைத்து...

பணத்தை மட்டுமே நம்பி அதிமுக தேர்தலை சந்திப்பதாக திமுக எம்பி கனிமொழி விமர்சனம்

பணத்தை மட்டுமே நம்பி அதிமுக தேர்தலை சந்திப்பதாக திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். இடைத்தேர்தலில் எவ்வளவு பணம் செலவு செய்தாலும் அதிமுக வெற்றி பெற முடியாது...

இடைத்தேர்தல்களில் பணப்பட்டுவாடா நடைபெறுவதால் தான் மக்கள் நீதி மையம் போட்டியிடவில்லை

இடைத்தேர்தல்களில் பணப்பட்டுவாடா நடைபெறுவதால் தான் மக்கள் நீதி மையம் போட்டியிடவில்லை என்றும் ஏழு கோடி தமிழக மக்கள் எப்போதும் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காந்தி...

அழுகிய உணவு பொருட்களை உண்ணும் அவலம்

லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மிகவும் நலிவுற்ற நிலையில் வாழும் பழங்குடியின குழந்தைகள் குப்பையிலிருந்து உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா...

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அலிபாபா குகை போல் பிக்பாஸ் வீடு உள்ளதாகவும் அதற்கு நிகழும் பிரச்சினைகள் மட்டுமே கவனம்...

சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே மூன்று மாதமே ஆன ஆண் குழந்தை மீட்பு

சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே கடந்த 3 மாதமே ஆன ஆண் குழந்தையை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று அதிகாலை...

செல்போன் வெடித்து சிறுமி உயிரிழப்பு !

கஜகஸ்தானில் செல்போன் வெடித்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 14 வயது சிறுமி நேற்று இரவு வழக்கம் போல தனது செல்போனை சார்ஜ் செய்து உள்ளார். இரவு...

சிவகார்த்திகேயன் படத்திற்கு எழுந்த புதிய சிக்கல்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் தலைப்பு தங்களுக்கு சொந்தமானது என கூறி தயாரிப்பு நிறுவனம் ஒன்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கேஜிஆர்...

காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை ஒட்டி எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் மனித சங்கிலி !!!

காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை ஒட்டி எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். உலக முழுவதும் காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு காந்தியின் சிலைக்கு...

மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு – பொதுமக்கள் சாலைமறியல் – போலீஸ் குவிப்பு !!!

கோவை ஜீவா நகரில் ஆக்கிரமிப்பு வீட்டில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு இருக்கும் போது மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலைமறியல் - போலீஸ் குவிப்பு...

காந்தி பிறந்த நாள்- காமராஜர் நினைவு தின விழா பட்டுக்கோட்டையில் மக்கள்நீதிமய்யம் சார்பில் அனுசரிப்பு

இன்று தேசதந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள் ,மற்றும் இந்திய அரசியலில் மக்கள் தொண்டே பெரிதென வாழ்ந்த தமிழர்களின் உயரிய அடையாளம் , ஆசான் காமராஜர் நினைவுதினம்...

பட்டுக்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்

மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பட்டுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தியின் சிலைக்கு, நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது....

அ.ம.மு.கவைச் சேர்ந்த 60 பேர் மீது கோவை பீளமேடு போலீசார் வழக்கு பதிவு !!!

பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அ.ம.மு.கவைச் சேர்ந்த 60 பேர் மீது கோவை பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ...

நடுவானில் பறந்த விமானத்தின் என்ஜின் மேற்கூரை கழன்றது

அமெரிக்காவில் விமானம் ஒன்றின் என்ஜினின் மேற்கூரைகள் என்றதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரில் இருந்து ஃப்ளோரிடாவின் ஆர்லாண்டோ நகருக்கு விமானம் ஒன்று புறப்பட்டு...

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது

விழுப்புரம் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபரை போலீசார் தேடி கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த 10...

நடிகர் விஜய்யின் தந்தை மீது பண மோசடி புகார்

ட்ராபிக் ராமசாமி திரைப்படத்திற்கு தமிழ்நாடு வெளியீட்டு உரிமம் அளிப்பதாக கூறி 21 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மீது காவல்...

Right Menu Icon