மான் வேட்டை வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்த வனத்துறை.
பொள்ளாச்சி அருகே உள்ள செமணம்பதியில் மான் வேட்டை வழக்கில் தலைமறைவு குற்றவாளியை வனத்துறையின் கைது செய்தனர். பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி ,செம்மேடு பகுதிகளில் சிலர் மான்...
பொள்ளாச்சி அருகே உள்ள செமணம்பதியில் மான் வேட்டை வழக்கில் தலைமறைவு குற்றவாளியை வனத்துறையின் கைது செய்தனர். பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி ,செம்மேடு பகுதிகளில் சிலர் மான்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் ராஜீ.இவரது மனைவி சித்ரா....
பாஜக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 303 தொகுதிகளை வென்று வலிமை மிக்க தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா உருவெடுத்துள்ளதால், இந்தியா முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்....
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 - ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட...
திருப்பூரு 'சிஸ்மா' பொது செயலாளர் பாபுஜி, உடல் நலக்குறைவால் இன்று மதியம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்; அவருக்கு வயது 54. பின்னலாடை நகரான...
இந்து தீவிரவாதி என்று கூறிய வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. அரவக்குறிச்சி தேர்தல்...
தேர்தலுக்கு பிறகு வெளியாகி உள்ளவை கருத்து கணிப்புகள் அல்ல; அவை கருத்து திணிப்புகள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர்...
கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக உள்ள நிலையில், அக்கட்சி தலைவர்களை இன்று சந்திக்க திட்டமிட்டிருந்த மாயாவதி, திடீரென அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். ...
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்று கூறியிருப்பது, தமிழகத்தில் அதிக இடங்களை பிடிக்கும் என்று கருதப்படும் திமுக தலைமைக்கு, பெரும்...
நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அரசியல் அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் என, நடிகர் பார்த்திபன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில்,...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாகத்திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று, நேர்க்கடன் செலுத்தி, முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்....
சென்னை கோயம்பேட்டில், அரசு பேருந்தில் பயணம் செய்த ஆந்திர மாநில பேராசிரியரின் நகை பையை திருடிச் சென்ற நபரை, காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம்...
தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலும், ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக, 59 மக்களவை தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாக...
இந்துக்களை கமல் தொடர்ந்து சீண்டி வந்தால், அவரது 67 ஆண்டு திருவிளையாடல்களை முன் வைப்பேன் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜ தெரிவித்தார். இது...
தேர்தலில் மக்களின் தீர்ப்பிற்கு தலைவணங்க காத்திருக்கிறோம் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். மக்களவை இறுதி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்வு பெற்றுள்ளது. இதையடுத்து, டெல்லியில்...
தேர்தல் பிரசாரங்கள் முடிந்துவிட்டன; நான் சிறிது ஓய்வெடுக்க போகிறேன்; நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மக்களவை தேர்தல்...
கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் தனக்கோடி. இவரது தந்தை இறந்ததால் விடுமுறையில் சென்றிருந்த அவர், 40 நாட்கள் ஆன நிலையில் நேற்று...
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால், வெயிலால் வாடி வதங்கியிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதிகளில், கடந்த...
ஓசூர் அருகே கிராம பகுதிகளில், இரண்டாவது நாளாக 13 காட்டு யானைகள் நுழைந்து அப்பகுதியினரை பீதிக்குள்ளாக்கின. தீவிர முயற்சிக்கு பிறகு, அவை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி...
நாகை மாவட்டத்தில், நெல் நாற்று நடப்பட்ட வயலில், குழாய் எரிவாயு பணிக்காக பொக்லைன் இயந்திரம் இறக்கப்பட்டதை பார்த்து, விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள், காண்போரை சோகமடைய...
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமான தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பகுதியில்,...
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர்...
சூலூர் தொகுதி திண்ணை பிரசாரத்தின் போது, மதுபோதையில் 'குடி'மகன் கேட்ட கேள்வியால் மு.க.ஸ்டாலின் அப்செட் ஆகி, வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கோவை மாவட்டம்...
கோடை காலத்தில் நடைபெறும் சிறப்பு கலைப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், 19 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநில அளவிலான கோடை கால...