--- --:--:-- --

Web Desk

பிரசாரத்தின் போது சீண்டிய காங்கிரஸ் தொண்டர்! ஆவேசமாக கன்னத்தில் பளார் விட்ட தமிழ் நடிகை

தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டத்தில் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்ட காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் நடிகை குஷ்பு ஆவேசமாக அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது..   பிரபல...

அ தி மு க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு ! இராமநாதபுரம் தொகுதியில் பரபரப்பு

இராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருப்பாலைக்குடியில் வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட மோதலில், அரிவாளால் வெட்டப்பட்டு, அதிமுக நிர்வாகி காயமடைந்தார்.   இராமநாதபுரம் மக்களவை தொகுதி தேர்தலில்,...

அரசு பள்ளிக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் ‘ஏசி’! கல்விச்சீர் வரிசையால் அடித்தது யோகம்

அரசு பள்ளிகளுக்கு எல்லாம் முன் மாதிரியாக, காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விரைவில் ஏசி பொருத்தப்படுகிறது.   இராமநாதபுரம் அருகே காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்...

தேம்பித்தேம்பி அழுத அன்புமணி ராமதாஸ்! கண்ணீர் சிந்தியதற்கு இதுதான் காரணம்

வாக்கு சேகரிப்பின் போது அன்புமணி ராமதாஸ் கதறியழுத சம்பவம், பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.   அதிமுக கூட்டணியில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக அன்புமணி...

வாக்காளர்களை தேடி வந்த ராசா ! வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசா, மேட்டுப்பாளையம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்...

குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறல்! எரிச்சலால் வாகன ஓட்டிகள் கதறல்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எரிக்கப்படும் குப்பையால், வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.   இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் புதிய பேருந்து நிலையம்...

கும்பிடு போட்டது குத்தமா போயிடுச்சேப்பா! அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

தபால் ஒட்டுப்பதிவின் போது அரசு ஊழியர்கள், காவல் துறையினரை பார்த்து கும்பிடு போட்டு, வாக்கு சேகரித்ததாக, மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது...

ஆர்வமுடன் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்திய ஜனநாயக தேர்தல் திருவிழாவில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் தவறாது தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி...

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி வேகம்! அரசியல் கட்சியினர், மதுப்பிரியர்கள் சோகம்!!

தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்...

மக்களதை தேர்தலில் முதல்கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது!

புதுடெல்லி: இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் முதல் கட்டமாக இன்று 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.     மக்களவைக்கு...

வெற்றிக்காக டிடிவியின் உதவியை நாடினாரா பொன்னார்? அதிரடி புகாரால் அதகளப்படும் அரசியல் களம்!

பாஜக கூறியதால் தான் கருப்பு முருகானந்தம் என்பவர் தம்மை தொடர்பு கொண்டு கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள...

டிக்டாக் செயலிக்கு தடை போடுங்க சாமி; கருத்துக்கணிப்பில் இளைஞர்கள் அமோக ஆதரவு

டிக் டாக் ஆப்பை தடை செய்ய 80% இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.   டிக் டாக் செயலி பயன்படுத்தி பாடலுக்கு நடனமாடி வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்....

எம்ஜிஆர்., விஜயகாந்த் வேடமிட்டு கட்சியினர் ஓட்டு வேட்டை

எம்.ஜி்.ஆர்,விஜயகாந்த் வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 அன்று மக்களவை தேர்தல், காலியாக உள்ள 18...

கோவையில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் அனுப்பிவைப்பு

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி...

வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை- கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது.இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக பரவிய தகவலால், கண்டெய்னர் லாரியை...

பாம்பன் கடலில் விழுந்த எழுந்த அதிா்ஷ்டசாலி…

இராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு 8:15 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாடு கருப்பையா (73) பயணம் செய்தார். பாம்பன் பாலத்தின்...

சித்திரை திருவிழா தொடக்கம்

திருவாடானை அருகே திருவொற்றியூர் - ல் உள்ள அருள்மிகு பாகம்பிரியாள் சமேத ஸ்ரீ வல்மீகநாத சுவாமி திருக்கோவில் சித்திரைப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது ராமநாதபுரம் பாராளுமன்ற...

Right Menu Icon