கோவையில் தொடரும்.. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி வேட்டை!
கோவையில் வீட்டுமனை பிரிப்பதற்கான அனுமதி வழங்க இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு துறையினர்...
கோவையில் வீட்டுமனை பிரிப்பதற்கான அனுமதி வழங்க இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு துறையினர்...
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட இரண்டாம் நிலை ஊராட்சியான வாலாந்தரவை ,இதனை சுற்றி சுமார் 25 கிராமங்கள் உள்ளன. 25.000 பேர் மக்கள் இப்பகுதியில் வாழ்வதாக...
ஒரே ஒரு மிஸ்டு கால் வாழ்க்கையை தொலைத்தது.சரவணம்பட்டி சிறுமி கொலை வழக்கில் அதிரடியாக தாய் கைது. கள்ளக் காதலனை தேடி வருகிறது போலீஸ். கோவை மாவட்டம்...
முன்னாள் முதல்வர் ஜெ. உயிருடன் இருந்த பொழுது தமிழக மக்களுக்காக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளாகட்டும்,நலத்திட்ட உதவிகளாகட்டும் பல விதங்களில் மக்களுக்கு சேவையாற்றினார்.பொதுமக்கள் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை கொண்டாடும்...
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விஷ்ணு.இவர் தனது மகளுக்கு வரன் பார்த்து திருமண நாளையும் குறித்து அழைப்பிதழ் முதற்கொண்டு அச்சடித்து...
கட்சியில் இருந்து விலகிய உறவினர் தாயின் கண்முன்னே குத்திக்கொலை. அரங்கேறிய கொடூர சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். கோவை தடாகம் சாலையில் உள்ள குமாரசாமி காலனியைச்...
96 படத்தில் தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்தியது ஆண்மையில்லாத் தனம் என இளையராஜா திட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில்...
கோவையில் பரபரப்பாக செயல்பட்டு வரும் உக்கடம் மீன் மார்க்கெட் பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை உக்கடம் பகுதியில்...
கோவையில் 12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வடக்கு மண்டல மாநகராட்சி உதவி ஆணையாளரையும் ,தரகரையும் லஞ்சம் ஒழிப்புத்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
நண்பர்களுடன் குளிக்கச்சென்ற போது நீச்சல் தெரியததால் குளத்தில் மூழ்கி இளைஞர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள பெள்ளாதி பகுதியை...
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 – ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், திமுகழக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்...
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள முட்புதரில் காயங்களுடன் சுமார் 3 வயது சிறுமியின் பிரேதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காரமடை அருகே...
ஆந்திரமாநிலத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆந்திர மாநிலக் காவல்துறையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தவர் கொரண்டலா மாதவ். இவர் தற்போது, அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்த்பூர் தொகுதி எம்.பியாகத்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் தொடர்ந்து இரண்டு நாட்களாக யானை தாக்கியதில் இருவர் பலியானதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை...
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று துவங்கிய பழக்கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள...
தமிழகத்தில் தோல்வி அடைந்தான் மூலம் அதிமுக கட்சிக்குள் நிறைய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது. முக்கியமாக அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முக்கியத்துவம் பெறுவார் என்று கூறுகிறார்கள்....
தமிழகத்தின் வேலூர் தொகுதியை தவிர்த்து நாடு முழுவதும் 542 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களில் அபார வெற்றி பெற்று...
மதுரை முத்துப்பட்டி அடுத்த அய்யனார்புரம் ஆசிரியர் காலணியை சேர்ந்த சௌந்தர் என்பவர், அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா லோகநாதன் என்பவரின் வீட்டில் இருந்துள்ளார். அப்போது...
நடந்து முடிந்த மக்களவை தோ்தலில் ஏராளமான பூத்களில் அமமுகவிற்கு ஒருவாக்கு கூட பதிவாகவில்லை என்ற மோசடி தகவலை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள...
லாட்டரி தொழிலதிபர் மார்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வருமானவரித்...
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . மத்திய பிரதேசம் சியோணி பகுதியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பெண்...
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் இளையராஜா, 28. இவர் இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவனை எதிரே உள்ள பேக்கரியில் மாஸ்டராக கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து...
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்த, காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டம் ராகுல்காந்தி தலைமையில் இன்று தொடங்கியது.இதில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,...
கோவையை அடுத்த இருகூரில் செயல்பட்டு வரும் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு சுமார் ஒரு கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமான சம்பவம்...