--- --:--:-- --

Month: October 2019

குழந்தை சுர்ஜித் மரணத்துக்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை பாஜக அரசு திட்டமிட்டு பழிவாங்குவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்...

ஈரோட்டில் நடைபெற்ற விநோத சாணியடி திருவிழா

ஈரோடு மாவட்டம் தாளவாடி கும்பிட்டாபுரத்தில் ஒருவர் மீது ஒருவர் சாணி வீசி எறியும் வினோத வழிபாடு நடைபெற்றது. குமிட்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்...

மனசாட்சியை அடகு வைத்துவிட்டார் ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தலை கண்டு திமுக தலைவர் ஸ்டாலின் பயப்படுகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரையில் உரம் தயாரிப்பு மையத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம்...

கொடைக்கானலில் கனமழையால் வேரோடு சாய்ந்துள்ள மரங்கள்

கொடைக்கானல் பகுதியில் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்த்து உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கொடைக்கானல் பகுதியில் நேற்று...

மகாராஷ்டிரா: சுழற்சி முறையில் முதல்வர் பதவி – சிவசேனா வலியுறுத்தல்

மகாராஷ்டிராவில் ஆட்சியில் சரி பாதி பங்கு தருவதாக பாரதிய ஜனதா வாக்குறுதி அளிக்க வில்லை என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருப்பதால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே...

காணாமல் போன 8 படகுகளையும் கரை சேர்க்க நடவடிக்கை!

ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம்...

மனைவியை தீ வைத்து கொளுத்திய ராணுவ வீரர் !

குஜராத்தில் தனது மகளை எரித்துக் கொன்ற மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த பெண்ணின் தந்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். கிருஷ்ணாபுரம் கிராமத்தை...

நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை!

காற்றாலை அமைத்து தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கேரளா நடிகை சரிதா நாயருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து...

குழந்தை சுஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் : திருச்சி மாவட்ட ஆட்சியர்

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்காக திருச்சி...

உசிலம்பட்டி தேநீர் கடையில் சிலிண்டர் வெடித்து தந்தை, மகள் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தேநீர் கடையில் சிலிண்டர் வெடித்து தந்தை மகள் உயிரிழந்தனர். உசிலம்பட்டி அருகே கருப்பையா என்பவர் அதே ஊரில் உள்ள டீக்கடை ஒன்றை...

பணிக்கு திரும்பாவிட்டால் வேலை பறிபோகும் : அரசு மருத்துவர்களுக்கு விஜயபாஸ்கர் எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களது பணியிடம் காலி இடங்களாக அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம்...

ஆழ்துளை கிணற்றில் சிக்கியவர்களை மீட்கும் புதிய இயந்திரத்தை கண்டுபிடிக்க கோரிக்கை!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியவர்களை மீட்கும் புதிய இயந்திரத்தை கண்டுபிடிக்க அரசு ஊக்குவிக்க வேண்டும் என ரோபோட்டிக் வடிவமைப்பாளர் மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார். திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில்...

காதலனை ஆற்றில் தூக்கி வீசிய இளைஞர்கள்! காதலியின் கதறல்!

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் அருகே பேசிக்கொண்டு இருந்த காதல் ஜோடியை மிரட்டிய இளைஞர்கள் சிலர் காதலனை தாக்கி ஆற்றில் தூக்கி எறிந்தனர். காதலி கொடுத்த தகவலின்பேரில் தீயணைப்புத்துறையினர்...

“தண்ணீரை சேமிக்காவிட்டால் கேப்டவுன் போல சென்னை மாறும்”- மத்திய அமைச்சர் பேச்சு..!

தண்ணீரை சேமிக்கும் பொறுப்பை மக்கள் உணராவிட்டால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் போல் தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரம் போல கடும் வறட்சியால் பாதிக்கப்படும் என்று நீர்வளத்...

நவம்பர் 10-ல் திமுக பொதுக்குழுக் கூட்டம்

திமுக பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி...

கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு விரிவான முறையில் நடைபெறும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்

கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு விரிவான முறையில் நடைபெறும் என மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பல்கலைக்கழக...

சுர்ஜித் உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசு மீது சீமான் விமர்சனம்

குழந்தை சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்ட விவகாரத்தில் அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது...

சுர்ஜித்தின் மரணத்திற்கு முதல்வர் பழனிசாமி பதிலளிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

குழந்தை சுர்ஜித்தின் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய பதில் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாளேடு ஒன்றில் எழுதப்பட்டுள்ள கேள்விகளை...

5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. வரும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரலில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு மாவட்ட முதன்மை கல்வி...

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டக் கோரி போராட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி மற்றும்...

பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்

பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவையும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் சந்தித்தார். ஹரியானாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையை பெறாத பாஜக,...

மாவட்ட அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் காணொலி மூலம் ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி காணொளி வாயிலாக மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்தார். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்த நடவடிக்கைகளில் மாநில தேர்தல் ஆணையம்...

ப.சிதம்பரத்திற்கு நவ.13 வரை நீதிமன்றக் காவல்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையின் காவல் முடிவடைந்த நிலையில் ப சிதம்பரம் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார்...

சுர்ஜித்தின் மறைவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் பள்ளி மாணவர்களுடன் இரங்கல்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் சுர்ஜித்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன்...

Right Menu Icon