விஜய் தலைமையில் மகத்தான புரட்சி: அமைச்சர் விஸ்வநாதன்
விஜய் தலைமையில் மகத்தான புரட்சி உருவாகி இருக்கிறது, அமைதி புரட்சி ஏற்பட்டிருக்கிறது. லஞ்சம் இல்லாத அரசை உருவாக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறோம் லஞ்சம் இல்லாத நிர்வாகத்தை தர...
விஜய் தலைமையில் மகத்தான புரட்சி உருவாகி இருக்கிறது, அமைதி புரட்சி ஏற்பட்டிருக்கிறது. லஞ்சம் இல்லாத அரசை உருவாக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறோம் லஞ்சம் இல்லாத நிர்வாகத்தை தர...
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன்...
சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்புக்கான இரண்டாவது கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் தேர்வு மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், தங்களின்...
டெல்லியில் நேற்று (ஜூன் 11) நடைபெற்ற நிதி ஆயோக் (NITI Aayog) நிர்வாகக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு...
தமிழக முதல்வர் விஜய் 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லி பயணத்தை இன்று 12ம் தேதி முடிக்கும் முதல்வர் விஜய் அங்கிருந்த நேரடியாக கர்நாடகா...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, அதிமுகவின் 25 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்...
தேர்தல் தோல்வியை ஆராய்வதற்கு தி.மு.க தலைமை சார்பில் கள ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டிருந்தது. கள ஆய்வு நடத்திய குழு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அந்த அறிக்கையை...
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் தென்கொரியா - செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு போட்டி...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை நேரில் முதன்முறையாகச் சந்தித்தேன். இதற்கு முன்பு அவரை திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் மட்டுமே பார்த்திருந்தேன். தமிழ்நாட்டை 2035 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன்...
கர்நாடக அரசு நீர் திறக்காததால் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு இன்று திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பு 3.44...
இணையவழி பட்டா மாறுதல், தானியங்கி பட்டா மாறுதல் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரபு,...
மத்திய அமைச்சர் அமித் ஷா உடன் தமிழ்நாட்டு பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். பா.ஜ.க தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் டெல்லியில் பா.ஜ.க மையக் குழு...
ஆவின் நிறுவனம் பச்சை நிற கிரீன் மேஜிக், வெல்வட் நிற டிலைட், நீல நிறம் மற்றும் ஆரஞ்ச் நிறத்தில் பால் பாக்கெட்டுகளை விற்று வருகிறது. இதில், பச்சை...
டெல்லியில், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில்...
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.அந்த வகையில் நேற்று ( ஜூன் 11) 22 காரட் தங்கம்...
ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோவில், “கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே. இந்த வாசகம் எனக்கு மிகவும் பிடிக்கும். வேலை செய்கிறோம், அதற்கான பலனை எதிர்பார்க்க கூடாதா..? என்ற...
மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு நாளை (ஜுன் 12) நீர் திறப்பு இல்லை. நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால்தான் நீர்...
உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா? ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகைக்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. ...
தனி மனித ஒழுக்கம்தான் சமூக ஒழுக்கம் என எல்லாருக்கும் தெரியும்; அதை சொல்லிவிட்டு, பொறுப்பில் இருந்து கைநழுவ பார்க்கிறாரா முதல்வர்? உங்கள் கட்சிகாரர்களுக்கே கிடைக்காத நீதி... ஒட்டுமொத்த...
திருச்செந்தூர் கடலில் வெப்பம் மற்றும் கடல் நீரோட்ட மாறுபாடு காரணமாக ஜெல்லி மீன்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், கடலில் புனித நீராடும் போது ஜெல்லி மீன்கள் தென்பட்டால்...
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.வைச் சேர்ந்த நமது சக நிர்வாகிகள் சிலர் த.வெ.க-வில் இணைந்தது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அவர்கள் மீண்டும் தங்களின் தாய் கழகத்திற்கே...
வராவிட்டால் அவர்கள் இல்லாமல் : சி.பி.ஐ. வீரபாண்டியன் கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் எங்களடன் கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை. திமுக தனித்துவிடப்பட்டாலும் கவலையில்லை. 10...
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. சரவணன் ஆதரவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர், முதல்வரின் ரசிகையான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சிங்கப்பெண்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே முருக்கம்பட்டியில், ஆடுகளைச் சரியாக மேய்க்கவில்லை என்ற காரணத்திற்காகச் சிறுவன் சுரேஷ் என்பவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு...