த.வெ.க அரசுக்கு அக்கறையே இல்லை – கனிமொழி
குழந்தைகள், பெண்கள் மீதான பாதுகாப்பில் த.வெ.க அரசுக்கு அக்கறையே இல்லை. பொய்களை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் பாலியல் குற்றங்களை கண்டும் காணாமல் உள்ளனர். ...
குழந்தைகள், பெண்கள் மீதான பாதுகாப்பில் த.வெ.க அரசுக்கு அக்கறையே இல்லை. பொய்களை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் பாலியல் குற்றங்களை கண்டும் காணாமல் உள்ளனர். ...
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் அவரை நேரில் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் விஜயை வங்கி அதிகாரிகள் நேரில் சந்தித்துள்ளனர்....
பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 2500 கொடுப்பது எப்போது..? முதலமைச்சர் விஜய் உடனடியாக பதில் சொல்ல வேண்டும். ஜூன் மாதத்திலும் அதே ரூ.1,000 மட்டுமே பயனாளிகளின் கணக்கில்...
பயிர்க்கடன் தள்ளுபடியில் தமிழக விவசாயிகளை த.வெ.க அரசு வஞ்சிப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளின் சுமையை குறைப்பதாக த.வெ.க அரசு நாடகத்தை அரங்கேற்றி உள்ளது....
தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாக பல புகார்கள் எழுந்தது. மேலும், மக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மின் பழுதுகளை சரி செய்ய...
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான (எம்.எல்.ஏ) 2 நாள் பயிற்சி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் (ஜூன் 16) தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு நிகழ்வைத் தமிழ்நாடு...
தமிழ்நாடு அரசால் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மிக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளின் மூலமாக ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு,...
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார். மின் கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது...
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் இன்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கொடுத்தார். தமிழ்நாடு 2026ஆம்...
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.நடந்து...
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான யுபிஎஸ்சி (UPSC) முதனிலைத் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின்...
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்டு வந்த வெள்ளப்பெருக்கு தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அங்குச் சென்று குளிப்பதற்கு வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. ...
தமிழகத்தில் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு (Supplementary Exam) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் (ஜூன் 16) நிறைவடைகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் மாவட்ட...
அங்கீகரிக்கப்படாத தனியார் வாகனங்களில் சட்டவிரோதமாகச் சிவப்பு மற்றும் நீல நிற ஸ்ட்ரோப் (Red-Blue Strobe) விளக்குகளைப் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை...
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இருநாள் புத்தாக்கப் பயிற்சி முகாமை, சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் விஜய் இன்று குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தார். இன்று மற்றும்...
இந்தி தெரியாத முதலமைச்சர், தமிழ் தெரியாத தலைமை செயலாளர், மொழி புரியாமல் தத்தளிக்கும் என்.ஆர். காங்கிரஸ் அரசு என்று புதுச்சேரி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணகுமார்...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சராக விஜய்...
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் நேற்று (ஜூன் 15) 22 காரட் தங்கம்...
காலை உணவுத் திட்டத்தை 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.கடந்த திமுக ஆட்சியின் போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை...
ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. பதில் தாக்குதல் மூலம்...
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதற்கு எதிராக தங்களின் கோபத்தையும் அச்சத்தையும் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தக் கூட த.வெ.க ஆட்சியில் மக்களுக்கு...
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி...
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு புதரில் வீசப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனை கண்டித்து சாலை மறியலில்...
தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். அதன்படி வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பஸ்-ரெயில்...