கவின் ஆணவக் கொலை வழக்கு: கைதான போலீஸ் எஸ்.ஐ. சரவணனுக்கு நிபந்தனை ஜாமீன்
நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான போலீஸ் எஸ்.ஐ. சரவணனுக்கு, கோவையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற...
நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான போலீஸ் எஸ்.ஐ. சரவணனுக்கு, கோவையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற...
தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை பதவிக்கு தவெக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரவீன் சக்கரவர்த்தி, மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரி தேன்மொழி...
நீலகிரி மாவட்டத்திலும் இறங்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை. 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 பெண் காவலர்கள் கொண்ட இந்த படையினர், தினமும் 2 ஷிப்ட் முறையில்...
சென்னையில் 3 நாட்களில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கோயிலில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பலே திருடர்களான கொடுங்கையூர் சரித்திர பதிவேடு குற்றவாளி மகேஷ், மணலி கரண்...
41 பேர் பலியான கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக மீண்டும் சிபிஐ விசாரணையை தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இடைப்பட்ட காலத்தில் சிபிஐ விசாரணை நடைபெறவில்லை....
சென்னையில் இன்று (ஜூன் 11, 2026) பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர்...
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள கேண்டீனில் ஏசி இயந்திரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. குளிர்சாதனப் பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் சேதமில்லை.
தமிழ்நாட்டின் புதிய விளையாட்டுக் கொள்கையை முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிக்கவுள்ளார். இளைஞர்களை அதிகளவில் விளையாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில், காலி இடங்களை விளையாட்டு திடல்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. ராஷ்டிரபதி பவன் கலாசார மையத்தில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பங்கேற்றார். தமிழ்நாட்டுக்கான திட்டங்கள்,...
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலானது சென்னையில் இருந்து தேனி மாவட்டம் காட் ரோட்டில் அமைந்துள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு - பெரியகுளம் பிரதான சாலையில்...
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய் குடியரசுத் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார். முதலமைச்சராக...
கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதிகள்...
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது நுழைவுச்...
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு, தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று (ஜூன் 10,...
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் பனையூரில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3...
மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், இன்று மாலை 4 மணியளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளார். மேலும், தனது...
திரையுலகின் மாபெரும் ஆளுமையான இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு, இந்திய சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். மண்ணின் மணத்தையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் திரையில் கவிதையாக வடித்தெடுத்தவர்...
பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசியதாவது, என்னுடைய 50 ஆண்டுகாள நண்பர். பாரதிராஜா திறமை குறித்து எல்லோருக்கும் தெரியும். நிறைய நாயகர்களை அறிமுகப்படுத்தி...
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செய்யப்படுகிறது. நாளை மாலை 3 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
உங்களுடன் திரையில் செலவிட்ட ஒவ்வொரு தருணத்தையும் நான் பொக்கிஷமாக போற்றுவேன். பாண்டியநாடு திரைப்படத்தில் உங்களுக்கு மகனாகவும் இணைந்து பணியாற்றியபோது, திரைக்கு பின்னால் நான் செலவிட்ட நேரம் எனக்கு...
இன்று, நான் என் குருவை மட்டும் இழந்திருக்கவில்லை, எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்த மனிதனையும் இழந்துவிட்டேன். அவர் என்னை இந்த அறிமுகப்படுத்தி, சந்திரிகாவிலிருந்து ராதாவை உருவாக்கினார். இன்று...
சினிமா எனும் இரும்புக்கோட்டையில், யார் வேணாலும் டைரக்டர் ஆகலாம், யார் வேணாலும் நடிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியவர் என இயக்குநர் சுந்தர்ராஜன் அஞ்சலி செலுத்தினார்.
பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கும் தமிழ் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. எண்ணற்ற திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்தி, தலைமுறைகள் தாண்டி தமிழ் திரைப்பட உலகை வளப்படுத்திய அவரது...
16 வயதினிலே திரைப்படத்தில் தொடங்கி அவரது புரட்சிகரமான படங்கள் தமிழ்த் திரையுலகை மறுவரையறை செய்தது மட்டுமல்லாமல் பல தலைமுறை திரைப்பட இயக்குநர்களுக்கும் கலைஞர்களுக்கும் உத்வேகம் அளித்து ஒரு...