சீமானும் விஜய்யும் போட்டி போடலாம்: தமிழிசை
2026 தேர்தலில் NDA INDIA கூட்டணி இடையேதான் போட்டி என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமானால் சீமானும் விஜய்யும் போட்டி போட்டுக்கொள்ளலாம் என...
2026 தேர்தலில் NDA INDIA கூட்டணி இடையேதான் போட்டி என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமானால் சீமானும் விஜய்யும் போட்டி போட்டுக்கொள்ளலாம் என...
விஜய்யை ‘அவன் இவன்' என்று சர்ச்சையாக பேசிய நடிகர் ரஞ்சித், மிரட்டலும் விடுத்துள்ளார். விஜய்யின் பேச்சை கேட்டு எனக்கு வெறி வருகிறது என்றும், எனக்கு வர்ற கோபத்துக்கு...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான ஸ்போர்ட்ஸ் அகடமி திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கயல்விழி பொள்ளாச்சி எம்பி உட்பட பலர்...
நெல்லை மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள இடுகாட்டில் மர்மமான முறையில் எரிக்கப்பட்ட மனித உடல் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மேலப்பாளையம் போலீசார் மற்றும் தடய அறிவியல்...
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை! கோவை, நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து வெள்ளிமலை பட்டினம் அருகே திடீரென புகுந்த ஒற்றை கொம்பு யானை அங்கிருந்த இரு...
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்து 519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டன. இந்த விநாயகர்...
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் செப்டம்பர் 4ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துடுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மக்களை காப்போம்...
வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் ஒருவாரம் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டு பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக...
தேர்தலில் தமிழக மக்களின் மன ஓட்டம் எப்படி இருக்கிறது? திமுக- அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்? தவெகவின் விஜய் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது குறித்த...
இன்றுடன் ஓய்வு பெறவுள்ள தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தமிழக அரசு புதிய பொறுப்பு வழங்கியுள்ளது. தீயணைப்பு ஆணையத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு...
PM மோடியையும், அவரது மறைந்த தாயாரையும் காங்., தொண்டர்கள் தரக்குறைவாக விமர்சித்ததற்கு, ராகுல் காந்தியிடம் சிறிதளவேனும் மானம் இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித்ஷா...
மாணவர்களிடம் எதிர்மறையாக பேசக்கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. கற்றலில் பின்தங்கி இருக்கும் மாணவர்களையும், வகுப்பில் சேட்டை செய்யும் மாணவர்களையும் அனைவரது முன்னிலையிலும் திட்டக்கூடாது என்றும்...
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட இந்திய அரசு நிறுவனங்கள், USA கச்சா எண்ணெய்யை அதிகளவு ஆர்டர் செய்துள்ளன. டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு, இந்தியா - USA...
பாலியல் புகாரில் கேரள காங். MLA ராகுல் மாங்கூட்டத்தில் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து தவறாக நடக்க முயற்சிப்பதாக ராகுல் மீது நடிகை...
தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்திற்கு பிறகு அவர் நடித்த டிக் டிக் டிக்,...
நடிகர் விஷாலுக்கும் நடிகை சாய் தன்ஷிகாவிற்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், படத்தின் ப்ரோமோஷன் விழா ஒன்றில் இருவரும் தங்களது காதலை...
திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்...
மனுசி படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுக்கப்பட்டதை எதிர்த்து இயக்குநர் வெற்றிமாறன் தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், வசனங்களை நீக்கவும், சில...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. மக்களின் பிரச்னைகளை தீர்க்க முதல்வர் கொண்டுவந்த சிறந்த திட்டத்தை அலட்சியமாக கையாண்ட அதிகாரிகளின்...
அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து சிவில் வழக்கு தொடர அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதிமுக...
அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் ரூ. 6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு வைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா...
சென்னை ரிப்பன் மாளிகையில் 5 துணை ஆணையர்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு; துப்புரவுக்கு தூய்மைப் பணியை ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் மீண்டும்...
சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், வீட்டுவசதி துறை டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். ஆனால்,...