அனைத்து கடைகளுக்கும் உத்தரவு..!
தமிழகத்தில் 10-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று TN அரசு அறிவித்தது. ஆனாலும், இரவு 11 மணிக்கு...
தமிழகத்தில் 10-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று TN அரசு அறிவித்தது. ஆனாலும், இரவு 11 மணிக்கு...
மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு இந்திய தம்பதியும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மோகன் பகவத் கூறினார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய சீமான், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு...
பொதுப்பணித் துறைக்கும் தனக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், தான் நடித்த முதல் படம் ஒரு 'கல்'...
உங்களை டிஜிட்டல் அரஸ்ட்செய்து உள்ளேன் என்று கூறி, 9 லட்சத்தை அபகரித்த ஆந்திராவைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். புதுவை சேர்ந்த ஒரு நபரை கடந்த ஜனவரி...
தமிழ்நாடு அரசு, நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது. தலைமைச் செயலாளர் முருகானந்தம் இந்த...
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:-“தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நீதிமன்றம் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அதே சமயம்...
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய...
இரண்டு நாட்கள் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபா அழைப்பின் பேரில், பிரதமர் மோடி நேற்றிரவு...
BJP, RSS இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டு எப்படி வெற்றி பெற்றன என்பதை விரைவில் நிரூபிப்போம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டை கண்டித்து...
பிச்சை எடுப்பதை தடை செய்யும் மசோதா 2025, மிசோரம் சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் அரசு, NGO இணைந்து பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கும்...
விபத்தில் உயிரிழந்த தொண்டரின் குடும்பத்திற்கு தவெக தலைமை நிதியுதவி அளித்துள்ளது. மதுரை மாநாட்டில் பங்கேற்ற தஞ்சையை சேர்ந்த ஜெயசூர்யா வீடு திரும்பும் போது உயிரிழந்தார். இந்த...
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் போலீசார் தீவிர...
உடற்கல்விக்கென தனி பீரியட் ஒதுக்கப்பட்டாலும், பாடப்புத்தகம் இல்லாமல் இருந்தது. அண்மையில், உடற்கல்விக்காக தனி பாடப்புத்தகத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. தற்போது, 3 -ம் வகுப்பு...
பாலிவுட்டில் பிரபல நடிகரான சங்கி பாண்டேவின் மகள் என்ற அடையாளத்தோடு கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்...
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு...
தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே களமிறங்கி ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகிகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில்...
கர்நாடகா, தாவணகெரேவில் சையத் நூர் என்பவரின் பண்ணையில் உள்ள கோழி நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். கோழியின் கணையத்தில் உள்ள...
ஆளுநரை பொறுத்தவரை அவர் நீதிபதி அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்; அரசியல் சாசன பிரிவு 200படி ஆளுநருக்கு 4வது வாய்ப்பு என்று ஒன்று இல்லை; கால...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை உடல்நலம் விசாரிக்க யாரும் மருத்துவமனை வர வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும்...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்பட குரூப்-1 பணியிடங்களில் 70...
திருப்பத்தூர் ஆம்பூர் கலவர வழக்கில் 22 நபர்களை குற்றவாளிகள் என தீர்ப்பளித்த மாவட்ட நீதிமன்றம், 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ஆம்...
திருவள்ளூரில் கடைக்குச் சென்ற 6 வயது சிறுவனின் கை, கால்களை தெருநாய் வெறிகொண்டு கடித்ததில், காயமடைந்த சிறுவன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் மாரிதுரை (வயது 83). இவரது மனைவி முத்துலட்சுமி (வயது74). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களது மகன் ஆனந்த்...
காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய ராணுவம் மற்றும்...