தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேரும் 6.50 லட்சம் பிகார் மாநிலத்தவர்கள்!
பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 36 லட்சம் பேரில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிகாரில்...
பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 36 லட்சம் பேரில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிகாரில்...
தமிழக அரசியல் களத்தில் ஒரு எதிர்பாராத திருப்பமாக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் இன்று காலை...
விவகாரத்தின்போது தான் எதிர்கொண்ட பிரச்னைகள் குறித்து கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மனம் திறந்துள்ளார். அதில் தனது முன்னாள் மனைவி தனஸ்ரீயை ஒருபோதும் ஏமாற்றவில்லை என தெரிவித்துள்ளார்....
இந்தாண்டு சுதந்திர தின உரையில் தான் எது குறித்து பேச வேண்டும் என்பதை மக்கள் கூறலாம் என PM மோடி அறிவித்துள்ளார். மக்கள் தங்கள் கருத்துக்களை...
மகாராஷ்டிர சட்டமன்ற கூட்டத்தொடரின்போது ஆன்லைன் ரம்மி விளையாடி அமைச்சர் மாணிக்ராவ் கோகடே சர்ச்சையில் சிக்கினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த அவர் கைதவறி ரம்மி செயலி திறந்துவிட்டதாக விளக்கம்...
நடப்பு குறுவை 2025 பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்ய நேற்று கடைசிநாளாக இருந்தது. இந்நிலையில் காப்பீட்டுக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ...
தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஆக.1) ஓரிரு இடங்களிலும், ஆக. 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சில...
சென்னையில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்...
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10,277 கிளர்க் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐ. தவிர்த்து நாட்டில் உள்ள 11 பொதுத்துறை...
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடலைப் பெற அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர்...