--- --:--:-- --

Month: August 2025

சத்தீஸ்கரில் கனமழை வெள்ளம்: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஹெலிகாப்டர்கள்...

பின்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப் பேசியுள்ளார்.   இதில், வர்த்தகம், தொழில்நுட்பம் முக்கிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை...

வேளாங்கண்ணி கடலில் நாளை முதல் குளிக்கத் தடை!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத் திருவிழா தொடங்குவதையொட்டி நாளை முதல் கடலில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.   திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணி கோயிலுக்கு...

நாளை திருமணம்: பைக்கில் சென்ற புதுமாப்பிளை பலி!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 27). இவர் பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.   மேலும் இரும்பு...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல இடங்களில்...

நாளை வரை தமிழகத்தில் இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..!

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் 29ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தின்...

கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி

கொலை, கொள்ளை வழக்கில், கோடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோடநாடு பங்களாவில் தடயங்கள் அழிக்கப்பட்டு உள்ளதால்,...

நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய கேரள ஐகோர்ட் தடை

ஐ.டி. ஊழியர் கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கியது கேரள உயர்நீதிமன்றம். செப்.17-ம் தேதி வரை அவரை கைது செய்ய தடைவிதித்துள்ளது....

பித்தளை தட்டுகளால் உருவான விநாயகர் – வழிபாடும் மக்கள்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், சென்னை கொளத்தூரில் 2500 பித்தளைத் தட்டு 1300 குங்கும சிமிழ்கள் மூலம் 42 அடி உயரத்தில்...

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி சேலையில் கியூட் புகைப்படங்கள்!

மாமன் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு ரசிகர்களிடம் பாராட்டுகள் குவிந்தது. அவர் அழகிய சேலையில் தற்போது போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வெளியாகியுள்ளது.

அனிருத்துக்கு எப்போது திருமணம்.. ஓபனாக கூறிய சிவகார்த்திகேயன்!

அமரன் பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக...

நயன்தாரா ரூட்டை பின்பற்றும் அனுஷ்கா..!

நடிகை அனுஷ்கா கடந்த பல வருடங்களாக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார். அவர் குண்டாக இருப்பதை பற்றி ட்ரோல்கள் வர கூடாது என்பதற்காகவே வெளியில்...

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: அடிக்கல் நாட்டும் விழா

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இதையடுத்து, கையகப்படுத்தப்பட்ட...

விஜய்யின் விமர்சனத்துக்கு எல்.முருகன் பதிலடி!

அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு? என ஆர்.எஸ்.எஸ். கையில் அதிமுக என தவெக தலைவர் விஜய்யின் விமர்சனத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலடி கொடுத்துள்ளார்....

குமரி அருகே ரப்பர் சீட் உலையில் பயங்கர தீ -பரபரப்பு

குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் உள்ள களியல் அருகே கட்டச்சல் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தின் உள் பகுதியில் ரப்பர் சீட்...

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: இந்து முன்னணியினர் கைது

திண்டுக்கல்லில் தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விநாயகர் சிலை ஊர்வலம் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலைக்கு வந்ததும், அங்கு தயார்...

இந்த மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டும்..!

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை...

தவெக மதுரை மாநாட்டுக்கு சென்ற மேலும் ஒருவர் பலி!

மதுரை விஜய் மாநாட்டிற்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் கஸ்பா அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 21 ஆம்...

த.வெ.க. தலைவர் விஜய் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

மதுரையில் நடைபெற்ற த.வெ.க. 2-வது மாநில மாநாட்டில் விஜயயை பார்க்க வந்த சரத்குமார் என்பவரை உடனிருந்த பவுன்சர்கள் தூக்கி வீசியதாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டிருந்த...

பீகாரில் ராகுல்காந்தி பேரணி: ஸ்டாலின் பங்கேற்பு

பீகாரில், ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்க உள்ளார்.   இதற்காக அவர், சென்னையில் இருந்து காலை 7.30 மணியளவில் சிறப்பு விமானம்...

காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை..!

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 10 முதல் 25 ஆம் தேதி வரை தேர்வுகள்...

சுபமுகூர்த்த தினம்: பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்

சுபமுகூர்த்த தினத்தையொட்டி பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.   ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தின நாட்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக...

விநாயகர் சதுர்த்தி பண்டிகை – பிரதமர் மோடி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டு வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது: உங்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். நம்பிக்கையும் பக்தியும் நிறைந்த இந்த நாள் அனைவருக்கும் மங்களகரமானதாக...

செப்.7 சந்திர கிரகணம்: 12 மணி நேரம் திருப்பதி மூடல்!

செப்டம்பர் 7-ந்தேதி இரவு 9.50 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பித்து, மறுநாள் அதிகாலை 1.31 மணிக்கு நிறைவடைகிறது. கிரகண நேரத்திற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பே திருப்பதி...

Right Menu Icon