கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் அதிகாலையில் மினி லாரியும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் இருவருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து முன் பக்க டயர் வெடித்து எதிரே மயிலாடுதுறைக்கு மொத்த வியாபாரத்திற்கு பூக்களை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்ற மினி லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!