--- --:--:-- --

Month: May 2024

வெயிலில் மயங்கி விழுந்த குரங்கு குட்டி.. சிபிஆர் உதவி செய்து காப்பாற்றிய காவலர்..!

உத்திரபிரதேச மாநிலம்  வெப்பநிலையால் மயங்கி விழுந்த குரங்கு குட்டியை காவலர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.   தற்பொழுது இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில்...

தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம்..!

டெல்லியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் லாரியில் வந்த தண்ணீரை பிடிக்க மக்கள் ஆபத்தான முறையில் முண்டியடித்துக் கொண்டு ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.   கடுமையான...

செயினை பறித்து விட்டு பைக்கில் தப்பி சென்ற இளைஞர்கள் மீது மோதிய பேருந்து..!

ஹரியானாவில் பெண்ணிடமிருந்து தங்கச் செயினை பறித்துவிட்டு தப்ப முயன்றவர்கள் மீது அரசு பேருந்து மோதியது. ஹரியானா மாநிலத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ அருகே சென்ற இளைஞர் முகவரி...

உயிரியல் பூங்காவில் கொம்பால் மான்குத்தி ஊழியர் பலி..!

சேலம் அருகே உள்ள செட்டிச்சாவடி உயிரியல் பூங்காவில் கொம்பால் மான் குத்தி பூங்கா ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். கொம்பால் மான் தாக்கியதில் காயமடைந்த பூங்கா ஊழியர்கள் இரண்டு...

காணாமல் போன 2 சிறுவர்களை 2 நாட்களாக தேடிய குடும்பத்தினர்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே காணாமல் போன இரண்டு சிறுவர்கள் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டனர். பண்ணை கிணறு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் மற்றும் 12...

நடு ரோட்டில் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தாரா நிவேதா பெத்துராஜ்..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்பொழுது திரைப்பட நடிகை நிவேதா பெத்துராஜ் அந்த வழியாக காரில் வந்தார். காரை தடுத்த போலீசார்...

கேடிஎம் பைக்கில் வளைவில் திரும்ப முயன்ற பொழுது விபத்து..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விலை உயர்ந்த கேடிஎம் பைக் கட்டுப்பாட்டு இழந்து விபத்தில் சிக்கியதில் காதலன் கண் முன் காதலி உயிரிழந்தார்.   தர்மபுர மாவட்ட நாதனுர் கிராமத்தை...

திமுக ஆட்சியில் சட்டத்தை சமூக விரோதிகள் கையில் கொடுத்து விட்டார்கள்..!

திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 36 ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டத்தை காக்கக்கூடிய...

திருவாடானை அருகே தூய செபஸ்தியார் ஆலய சப்பர பவனி..!

திருவாடானை அருகே தூய செபஸ்தியார் ஆலய சப்பர பவனி 11 வருடத்திற்கு பிறகு நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆக்களூர் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய...

ஜூன் 2ஆம் தேதி முதல் வெப்பம் குறையும்..!

சென்னையில் வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் வெப்பம் படிப்படியாக குறையும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.இதனிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என வானிலை...

கால்வாயின் வேலியை தாண்டி குதித்த 10 அடி நீள முதலையால் பரபரப்பு..!

உத்திரபிரதேச மாநிலத்தில் கங்கை நதி கால்வாய் தடுப்புகளை தாவி குதித்த பத்து அடி நீள முதலையை இதனை கண்டு அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்....

நோயாளிகள் வார்டுக்குள் புகுந்த நாய்..அரசு மருத்துவமனையின் அவலம்..!

நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்குள் நாய் உலா வரும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.   இந்நிலையில் மருத்துவமனையே நடவடிக்கை...

பள்ளியில் டீச்சருக்கு பாலியல் தொல்லை..!

மதுரையில் ஆசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பள்ளி தாளாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   மதுரையில்...

கட்டைகள் கற்களால் தாக்கி கொண்ட இருதரப்பினர்..!

திருச்சி பொன்மலை பட்டியில் இரு வீட்டார் இடையேயான தகராறில் கட்டைகள் கற்களை கொண்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   இதில் படுகாயம் அடைந்த இருதரப்பு வீட்டாரும்...

முகூர்த்த நாளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டம்..!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படும் எனப் போக்குவரத்து துறை வேளாண் இயக்குனர்...

லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை மறைந்திருந்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை..!

சொத்துவரி பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக திருவண்ணாமலை நகராட்சி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் ஆகியோர்...

ரீல்ஸ்காக உயிரையே விட துணிந்த செலிபிரிட்டி..!

கேரள மாநிலத்தை சேர்ந்த 19 வயதுக்கு இளைஞர் சுதிமோன் என்பவர் ரீல்ஸ் எடுப்பதற்காக ஆற்றுக்குள் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பன் அபிஜித்தை பாலத்திற்கு அழைத்து...

அரசு பேருந்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்..!

திருச்சூரில் அரசு பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்ட நிகழ்வு நடந்தேறியுள்ளது. கேரளா மாநிலத்தில் இருந்து தொட்டிபாலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ...

இன்று தமிழகம் வரும் பிரதமர்..!

கன்னியாகுமரிக்கு 3 நாள் பயணமாக இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 18 மணிநேரம் தியானத்தில் ஈடுபட உள்ளார். இதையொட்டி, கன்னியாகுமரியில் 3 அடுக்கு பாதுகாப்பு...

சினிமாவில் அந்த விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனமாக இருக்கிறேன்..!

தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால்...

காதல் ஜோடிகளை வீடியோ எடுத்து மிரட்டிய போலி போலீஸ்..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அம்மன் கோயில் அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சந்தித்து வந்த காதல் ஜோடிகளிடம் போலீஸ் என கூறி வீடியோ எடுத்த மிரட்டிய...

மது அருந்த மறுத்துவரை மாடியில் இருந்து கீழே தூக்கிப் போட்ட நண்பர்கள்..!

உத்திரபிரதேசத்தில் மது அருந்த மறுத்த நபரை சக நண்பர்கள் வீட்டின் மாடியில் இருந்து தூக்கி வீசுகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து...

சாலையில் தள்ளாடி வந்த முதியவர்..அசுர வேகத்தில் தூக்கி வீசிய கார்..!

கன்னியாகுமரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் மதுபோதையில் தள்ளாடியபடி நடந்து சென்ற முதியவர் கார் மோதியதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.    

ஜூன் 1 முதல் 18 வயதாகாதவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறை..!

18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும். வாகனத்தின் ஆர்சி ரத்து செய்யும் விதிமுறை ஜூன் 1ம்...

Right Menu Icon