நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி விபத்துக்குள்ளான ஆட்டோ..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சாலையில் குறுக்கே நாய் வந்ததால் ஆட்டோ விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் நாய் குறுக்கே வந்ததால்...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சாலையில் குறுக்கே நாய் வந்ததால் ஆட்டோ விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் நாய் குறுக்கே வந்ததால்...
பீகாரில் கடும் வெயிலால் பள்ளியில் அமர்ந்திருந்த மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கோடை வெயில்...
நிக்கோடினுக்கு அடிமையான நிலையிலிருந்து புகைபிடிப்போரில் 80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் வலியுறுத்தல் - புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் பரிசோதனையை ஒவ்வொரு...
ஆக்ரா ரயில் நிலையத்தில் கணவரை பயன்படுத்தவதற்காக தண்டவாளத்தில் இறங்கி நடந்த பெண் மீது கையில் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் லோக்...
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ட்ரோனை பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினார். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்கள் உடனடியாக துப்பாக்கியால்...
திருச்சியில் கொள்ளிடம் தடுப்பு கட்டிட இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் அருகே பூனா பாளையத்தை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 23ஆம்...
மே மாதம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.நேற்று மே 28ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும்...
பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் அமைச்சரான பல்கர் சிங்கிடம் இளம்பெண் ஒருவர் வேலைவாய்ப்பு கேட்டுள்ளார். பெண்ணுடன் வீடியோ காலில் பேசிய அமைச்சர், ஆடைகளை களைந்தால் வேலை...
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, பல்வேறு...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அஞ்சுகோட்டை-மேலவயல் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய உள்ளது. இந்த ஆலய திருவிழா மே 26ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வோர்...
காரைக்கால் அருகே 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை...
திருமண தரகராக வேடம் தரித்த கணவர் தன் மனைவியை திருமணம் ஆகாதவருக்கு மணம்முடித்து கொடுத்து மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பமுத்தூர் பகுதியை...
சென்னையில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் youtube சேனலின் பெண் விஜே உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா...
கலைஞரின் கனவு இல்லத்தில் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு...
விழுப்புரத்தில் பெட்ரோல் போட சாலையில் நின்றிருந்த லாரியின் பின்னால் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பயணித்த இளைஞர் உயிரிழந்தார். சாலையில் எதிர்ப்புறம் உள்ள பெட்ரோல்...
மும்பை சூரத்திலேயே சரக்கு ரயில் தடம் புரண்டதால் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டது. மாலை 5 மணி அளவில் சரக்கு ரயில்...
நீலகிரி மாவட்டம் உதகையில், தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ்நாடு ஆளுநரும், மாநில...
சின்னத்திரையில் நுழைந்து ஹிட் சீரியல்கள் நடித்து சாதித்த நடிகைகள் பலர் உள்ளார்கள். அந்த லிஸ்டில் டாப்பில் இருப்பவர்களில் ஒருவர் தான் ஆல்யா மானசா. விஜய் தொலைக்காட்சியில்...
சின்னத்திரை, வெள்ளித்திரை எதுவாக இருந்தாலும் உள்ளே நுழைந்த அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமைவது கிடையாது. சிலருக்கு உடனே வாய்ப்பு கிடைத்தாலும் பலர் நிறைய போராட்டத்திற்கு பிறகு தான்...
பிரபல யூடியூபர் இர்பான் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் சிசு ஆணா...
கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கு ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி...
அமெரிக்கா சிக்காகோவில் சர்வதேச விமான நிலையத்தில் யுனிடேட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமான பாதையில் சென்ற பொழுது இன்ஜினில் திடீரென கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது....
நிமோனியா காய்ச்சலால் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதால்...
நீலகிரி மாவட்ட முதுமலையில் உள்ள மாயாற்றில் மீண்டும் முதலை தென்பட்டதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெப்பக்காடு கார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பழங்குடியின...