சிறுமி பாலியல் வன்கொடுமை..பெரியப்பா மகன், பக்கத்து வீட்டு சிறுவன், தையல் கடைக்காரர் மூவர் கைது..!
சென்னையில் 11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது. சிறுமியின் பெரியப்பா மகன், பக்கத்து வீட்டு சிறுவன், தையல் கடைக்காரர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....





