--- --:--:-- --

காதல் திருமணத்திற்கு எதிரான தாய்.. கத்தியால் கொடூரமாக குத்திக் கொன்ற மகன்..!

7

தூத்துக்குடியில் மது போதையில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவரது மகன் கைது செய்யப்பட்டார். தனியாக வசித்து வந்த கோவிந்தாவின் மூன்றாவது மகன் ஜெயின். காதல் திருமணம் செய்ததை அவர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

 

இதனால் மது போதையில் தாயுடன் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்த ஜெயின் நேற்று தகராறில் ஈடுபட்டவரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon