சட்டப்பேரவை இருக்கை மாற்றமா..? ஓ.பி.எஸ் கூறிய எதிர்பாராத பதில்..!
அவர்களாகவே வந்தார்கள் அவங்களாகவே எடுத்துக் கொண்டார்கள் எந்த வருத்தமும் கிடையாது என்று சட்டமன்ற நாற்காலி மாற்றம் குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர் தேசிய தலைவர்களை சந்திக்க சென்றால் சொல்லிவிட்டு தான் செல்வேன் என்று பாஜக கூட்டணி குறித்து கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





