தெருநாயிடம் இருந்து தப்பிக்க ஓடியதால் விபத்து..!
கேரள மாநிலம் கொல்லம் அருகே தெருநாய் துரத்தியதால் அச்சமடைந்து இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி சென்ற 40 வயதான நிசாத் என்பவர் சாலையோர மின்கம்பத்தில் மோதியதால் தலையில் அடிபட்டு ஒரு வார காலம் சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





