--- --:--:-- --

Month: January 2024

மனைவியுடன் எம்.எல்.ஏ மகன் தலைமறைவு..!

பல்லாவரம் எம்எல்ஏ மகன் தனது மனைவியுடன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிப்பெண்ணை சித்திரவதை செய்ததாக பல்லாவரம் எம்எல்ஏ மகன், மனைவி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.   திருவான்மியூரில்...

டிராக்டர் மீது பாய்ந்த மின்சாரம்.. கொழுந்துவிட்டு எரிந்த உடல்..!

தேனி மாவட்டம் கரட்டுப்பட்டி கிராமத்தில் டிராக்டர் வீடு மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் கரட்டுப்பட்டி கிராமத்தில் சோளக்கதிரை அறுவடை செய்ய டிராக்டரை எடுத்து வரும்...

பறக்கும் விமானத்தில் திடீரென ஊர்ந்து சென்ற பாம்பால் பரபரப்பு..!

பாங்காக்கில் இருந்து தாய்லாந்து நோக்கி சென்ற ஏர் ஆசியா விமானத்தின் மேல் பகுதியில் பாம்பு இருந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்த பணியாளர் காலி...

தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை..!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் சர்வ சாதாரணமாக விற்கப்படுகிறது. எந்த பயமும் இன்றி சர்வசாதாரணமாக ஆட்டோவில் வைத்து லாட்டரிகளை விற்பதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்....

அதிமுகவில் இணைந்த பிரபல நடிகை காயத்ரி ரகுராம்..!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, காயத்ரி ரகுராம் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அண்மைக் காலமாக திரைப்படங்களில் இருந்து ஒதுங்கியிருந்த காயத்ரி ரகுராம்...

2024 நாடாளுமன்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிப்பு..!

தேர்தலில் கதாநாயகனாக இருப்பது தேர்தல் அறிக்கை என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறுவார். அதன்படி 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும்...

வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவுகள்.. எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்: சமந்தா

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நேரத்தில் அவரது காதலை வெளிப்படையாக அறிவித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.   இருப்பினும் கருத்து வேறுபாடு...

ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம்..கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!

கேரள மாநிலத்தில் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் சேர்க்கப்பட உள்ளது. சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்குள்ளாவது என்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது....

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்..!

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு முன்கூட்டியை கண்டுபிடிக்கப்பட்டதால் நல்வாய்ப்பாக 120 பேர் உயிர்த்தப்பினர். சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென...

ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு.. கட்டுப்பாட்டை இழந்து விபத்து..!

தஞ்சை அருகே ஓட்டுநருக்கு திடீர் என வலிப்பு ஏற்பட்டதால் அரசு பேருந்து விபத்தில் சிக்கியது. கும்பகோணத்தில் இருந்து அரசு பேருந்து அணைக்கரை வழியாக விருத்தாச்சலம் சென்று கொண்டிருந்தது....

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுவன் அதே பள்ளி பேருந்து மோதி பலி..!

திருப்பூர் பெத்தாம்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து மோதி அதே பள்ளியில் படிக்கும் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். பள்ளியில் இருந்து பேருந்தில் வீடு திரும்பிய சிறுவன்...

இரண்டாக உடைந்த தண்டவாளம்.. திண்டுக்கல்லில் பெரும் விபத்து தவிர்ப்பு..!

ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பாலக்காடு திருச்செந்தூர் விரைவு ரயில் திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் இடத்தில் சென்ற பொழுது தண்டவாளத்தில் எழுந்த சட்டத்தை கேட்டு ரயில்...

கல்யாணத்துக்காக நடந்த கூத்து.. வழக்கு பதிவு செய்த காவலர்கள்..!

கேரள மாநிலத்தில் பரபரப்பான சாலையில் ஒட்டகத்தில் ஊர்வலமாக சென்ற மாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்தியதாக...

வகுப்பில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த இளைஞர்..!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு நடந்து கொண்டிருந்த வகுப்பில் அமர்ந்திருந்த ராஜா என்ற இளைஞர்...

வெறும் கைகளால் கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஊராட்சி நிர்வாகம் பாதுகாப்பு உபகரணங்களை வழங்காததால் தூய்மை பணியாளர்கள் வெறும் கைகளால் கழிவுநீரோடைகளை சுத்தம் செய்கின்றனர். நாச்சியார்புரம் லட்சுமிபுரம் உள்ள கிராம...

ரயிலுக்கு அடியில் சிக்கிய மாற்றுத்திறனாளி..!

ஆந்திர மாநிலம் குப்பம் ரயில் நிலையத்தில் ரயிலுக்கும் நடை பாதைக்கும் இடையே சிக்கிய மாற்றுத்திறனாளி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். ரயிலுக்கு அடியில் சிக்கிய மாற்றுத்திறனாளியை அதிகாரிகள் போராடி...

மக்களுக்கு ரூ.100 வழங்கிய ஊராட்சி மன்ற துணைத் தலைவர்..!

சென்னை பல்லாவரத்தை அடுத்த கோபுரம் கோவிலம்பாக்கத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காணும் பொங்கலையொட்டி மக்களுக்கு 100 ரூபாய் வழங்கினார்.   மணிமாறன் என்னும் அவர் தங்கள்...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் இடம் பிடித்த வீரர் அமைச்சர் மீது பகீர் புகார்..!

விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பாகுபாடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அனைவரின் கண்காணிப்பில் வெளிப்படை தன்மையுடன் தான் போட்டி நடைபெற்றதாக, அமைச்சர் மூர்த்தி விளக்கம்...

வழக்கமாக ஏற்படும் தகராறு.. மகனை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை..!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் இளநீர் வெட்டும் அரிவாளால் மகனை தந்தை வெட்டிக்கொண்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 56 வயதானவருக்கும் அவருடைய மூத்த மணிகண்டனுக்கும் தகராறு...

இன்று கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்..!

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று கூடுகிறது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி வேளாண்மை ஆணையமும் காவிரி...

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான்.. குடியரசு தின விழா நெருங்குவதால் அச்சத்தில் இந்தியா..!

குஜராத் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதி...

இளைஞர்கள் தகராறை விசாரிக்க சென்ற காவல் அதிகாரிக்கும் அடி..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலை விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கும், இளைஞர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.   விழுப்புரம் மாவட்டம் செஞ்சி...

பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி.. கடும் தள்ளுமுள்ளு..!

புதுச்சேரியில் பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து கடை முன் குவிந்தவர்கள் உணவு காலியானதால் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   நேற்று...

சாப்பாடு போட்டியில் 2 பெண்கள் உட்பட 6 பேர் வெற்றி..!

பொங்கல் பண்டிகை ஒட்டி தர்மபுரி அருகே நடைபெற்ற சாப்பாடு போட்டியில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் வெற்றி பெற்றனர். தர்மபுரி அருகே நடைபெற்ற சாப்பாட்டு ராணி....

Right Menu Icon