விபத்தில் உயிரிழந்த இளைஞர்.. இறந்தும் பலரை வாழ வைத்த தெய்வம்..!
நெல்லை மாவட்டத்தில் விபத்தில் சிக்கி மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தானமாக வழங்கினர். கன்னியாகுமரி மாவட்டம் சாமிநாதபுரத்தை சேர்ந்த பிரவீன் தனது மனைவி...
நெல்லை மாவட்டத்தில் விபத்தில் சிக்கி மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தானமாக வழங்கினர். கன்னியாகுமரி மாவட்டம் சாமிநாதபுரத்தை சேர்ந்த பிரவீன் தனது மனைவி...
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு தனக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வதாகவும், நான் கடவுள் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். குற்றசாட்டில்...
டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு அதன் விலையை விட 10 ரூபாய் அதிகமாக கேட்டதால் ஊழியரிடம் மது பிரியர் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. மது...
நீட் தேர்வுக்கு எதிராக வாங்கப்பட்ட கையெழுத்து அட்டையில் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வெளியில் மக்கள் நடக்கும் பாதையில் சிதறி கிடந்தனர். மருத்துவப் படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட்...
தெற்கு காசாவில் உள்ள 20 பிணைய கைதிகளை ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருந்த சுரங்கப்பாதை காட்சியை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை 830...
திமுக மாநாட்டு அரங்கம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம் உலகில் மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம் என்ற...
திருவள்ளூரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனி அதிகரித்துள்ளது. சென்னை தேசிய...
ராமர் கோயிலின் வரலாறு என்பது பல்வேறு விதமான போராட்டங்கள், சர்ச்சைகள் நீதிமன்ற தீர்ப்புகளுக்கான ஆண்டுகால காத்திருப்புகள், இந்து மற்றும் இஸ்லாமியர் என இரு தரப்பினருக்குமான ஒரு யுத்த...
ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பூரிலிருந்து ராமர் படம், ஜெய் ஸ்ரீ ராம் வாசகங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்கள் அனுப்பும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது....
பிறந்த தேதிக்கான ஒப்புதல் டாக்குமெண்ட்களுக்கான பட்டியல்களில் இருந்து ஆதார் அட்டையை நீக்கி இருப்பதாக எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஒரு அக்கவுண்ட்...
தமிழ்நாட்டில் செய்தித்துறை உள்ளிட்ட முக்கிய துறையின் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ்...
இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு...
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறும் 47வது புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நந்தனம் YMCA மைதானத்தில்...
ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில், நாளை குடமுழுக்கு...
சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாநாட்டு திடல் முன்பாக அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார்,...
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு பிரதமர் மோடி இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்கினார். அதைத்தொடர்ந்து இன்று காலை 8.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு...
நடிகை ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகள் தாக்குதல் நடத்தியதாக கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகை ஷகீலா பிரபலமானவர். பிரபல...
தமிழ்நாட்டில் செய்தித்துறை உள்ளிட்ட முக்கிய துறையின் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ்...
நடிகை ராஷ்மிகா இந்தியளவில் முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ராஷ்மிகாவிற்கு திருமணம் என தகவல்...
மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பை பெற்ற அர்ச்சனா பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் ஆனார். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சில இதை விமர்சனம் செய்கிறார்கள்...
காலம் கடந்தாலும் ஒரு சில படங்கள் நமது மனதில் நீங்காது, அப்படிப்பட்ட திரைப்படம் தான் குக்கூ. இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அட்டகத்தி தினேஷ்...
புதுச்சேரியில் செயல்படும் சூதாட்டக் விவகாரம் தொடர்பாக நகராட்சி ஆணையரை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியின் வரும் சூதாட்டங்களும் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை...
அரசு பள்ளி வளாகத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த 18 வயது மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...
குஜராத் மாநிலம் வதோதராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 14 மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இந்த காட்சிகள் வெளியாகி...