ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா..!
லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா சமீபத்தில் தான் ஜவான் எனும் வெற்றி படத்தை கொடுத்தார். இதை தொடர்ந்து மண்ணாங்கட்டி, நயன்தாரா 75, டெஸ்ட்...
லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா சமீபத்தில் தான் ஜவான் எனும் வெற்றி படத்தை கொடுத்தார். இதை தொடர்ந்து மண்ணாங்கட்டி, நயன்தாரா 75, டெஸ்ட்...
கடந்த 1-ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 7 தற்போது சண்டைக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. இதில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா,...
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களை விட 7 வது சீசன் ஆரம்பத்திலேயே...
மதுரை அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்ததால் பொதுமக்கள் சோகமடைந்துள்ளனர். மதுரை அருகே நிலாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் ஒரு...
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து ஒரிசா மாநிலம் பூரி நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில் ஏற முயன்ற பயணி நிலை தடுமாறி கீழே விழுந்தார். ...
உத்திரபிரதேசத்தில் இளைஞர்கள் தண்டவாளத்தில் தள்ளி விட்டதில் ரயில் மோதி 10ம் வகுப்பு பள்ளி மாணவி கை மற்றும் இரண்டு கால்களை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
அரசு பேருந்தில் படியில் ஏறிய மாணவியை உள்ளே போகச் சொல்லி கன்னத்தில் அறைந்த நடத்துனர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அண்ணா நகர் பகுதியை...
சிவகங்கை மாவட்டம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் மற்றும் தரை பாலம் உள்ளது. பிஸியாக போக்குவரத்து நடைபெறும் இந்த பாலத்தில் டாடா ஏஸ் வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டது....
உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரின் மனைவிக்கு தூத்துக்குடியில் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் தாய் வீட்டில் இருந்த மனைவியை காரில் உடுமலைப்பேட்டைக்கு அழைத்து வந்துள்ளார். ஓட்டுநரின்...
மாணவர்களிடையே ரூட்டு தல மோதல் எழுந்ததை எடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் போலீசார் குவிந்துள்ளனர். ரூட் தல பிரச்சனையால் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கத்தி உள்ளிட்டு ஆயுதங்கள்...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்க துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான...
நாகினி சீரியல் நடிகை மதுராவின் சகோதரி மற்றும் அவரது கணவர் இஸ்ரேல் ஹமாஸ் போரில் கொல்லப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது காண்போரை கண்கலங்க செய்துள்ளது. ...
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ...
கேரளாவின் விருதகிரியில் விறகுக்குள் 15 அடி நீளம் உள்ள ராஜநாகத்தை பாம்புபிடி வீரர் பிடித்து வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பொழுது தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பூரணி...
18 வயது உடைய மாற்றுத்திறனாளி மகனை ஆடைகள் இன்றி கொட்டகையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்திய பெற்றோர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுவனை வெளியே அழைத்துச்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் ஒருவர் சக்கரத்தில் புடவை மாட்டிக் கீழே விழுந்தார்....
தர்மபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணை புூட்ஸ் காலால் காவலர் எட்டி உதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் உண்மையை நிரூபிக்கும் காணொளி வெளியாகியுள்ளது. தர்மபுரி மாவட்டம்...
ஸ்காட்லாந்து நாட்டில் மூன்று குழந்தைகளை இழந்த வயது முதிர்ந்த பெண் துக்கத்திலிருந்து வெளிவர 1600 kmக்கு மேல் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்தப் பெண்ணின்...
இஸ்ரேலில் அனைத்து பள்ளிகளையும் மூட ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலின் வரலாறு காணாத கொடூர தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரோவை முற்றுகையிட்டு தாக்குதல்...
மதுரையில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹாஜிமார் தெருவில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடந்த முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மாவட்ட நிர்வாகம் சார்பில் 100...
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர் வீராங்கனைகளை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய...
கேரளாவில் உள்ள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் தேசியக் கொடி பெரிதாக வைக்கப்பட்டிருந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களும், செய்திகளும் பரவி வந்த நிலையில்,...