--- --:--:-- --

வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி ஊதிய மாணவி.. நொடியில் முகத்தில் பற்றிய தீ..!

6

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியில் சீரடி சாய்பாபா கோயிலில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது மாணவி ஒருவர் கையில் தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி ஊதும் பொழுது முகத்தில் தீ பற்றி பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Right Menu Icon