நடு ரோட்டில் பட்ட பகலில் அரங்கேறிய திருட்டு சம்பவம்..!
ஈரோட்டில் இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
பட்டப் பகலில் அரங்கேறிய இந்த திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.






