--- --:--:-- --

Month: December 2022

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தமிழ் சினிமா நடிகர் கைது..!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் சினிமா நடிகரான ரூசோ என்பவரை கைது செய்த போலீசார் அவர் கணக்கில் இருந்த ஒரு கோடியே 40 லட்சம்...

நாடு முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்..!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பேராலய அதிபர் தலைமையில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பள்ளியில் கிறிஸ்துவ ஏசு பிறந்த செய்தி...

திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு..!

திருப்பூரில் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பொறியாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அங்குள்ள கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால் ஊழியர்களை கடிந்து...

திருமணம் முடித்த கையோடு குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலம் அறிமுகமானவர் ரித்திகா. அந்த தொடரில் வினோதினி என்ற சிறிய ரோலில் நடித்து மக்களின்...

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தனலட்சுமி..!

பிக்பாஸ் 6வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சி இறுதிகட்டத்திற்கு வர வர போட்டியாளர்களும் கடுமையாக விளையாடிக் கொண்டு வருகிறார்கள். மக்களில் பலர் விக்ரமன் தான் இந்த...

நயன்தாராவின் உடலை பற்றி ஆபாச கமெண்ட்..கடுப்பான சின்மயி..!

நடிகை நயன்தாரா சமீபத்தில் கனெக்ட் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் விக்னேஷ் சிவன் உடன் டைட்டான ஒரு உடையில் வந்திருந்தார். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா...

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொன்ற காதலன்..!

தஞ்சாவூர் அருகே திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடைக்கப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுகி....

நாட்டை உலுக்கிய நரபலி வழக்கு: குற்றவாளி வைத்த கோரிக்கை..!

கேரளாவில் இரட்டை நரபலி வழக்கில் இரு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.   கேரள மாநிலம் பத்திரம் திட்டாவில் பெண்கள் இருவர்...

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் நிலவும் காற்றழுத்த...

சிபிஎஸ்சி திட்டத்திற்கு மாற புதுச்சேரி அரசுக்கு வரும் நெருக்கடியே காரணம் : அன்பில் மகேஷ்

புதுச்சேரி அரசுக்கு வெளியில் இருந்து வரும் நெருக்கடிகள் காரணமாகவே அங்கு சிபிஎஸ்சி திட்டத்திற்கு மாற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  ...

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வெல்லம் சேர்க்க வேண்டும் – பாலகிருஷ்ணன் கடிதம்

பொங்கல் பரிசு தொகப்பில் கரும்பு. வெள்ளம் மற்றும் இதர பொருட்களையும் சேர்த்து வழங்குமாறு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.  ...

பெண் சுட்டுக் கொலை – கலவரமான போராட்டம்..!

மணிப்பூரில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து உள்ளூர் பகுதியில் வெடித்த கலவரத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுத்தனர். வயர்லெஸ் வித் ஆபரேட்டரால்...

ராமநாதபுரத்தில் ஜனவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் அறிவித்துள்ளார். ஜானி டாம் கீழக்கரை மங்கள நாத சுவாமி கோயிலில் ஜனவரி...

சிறுமியை காதலிப்பது போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பகலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   கடந்த 2020...

குடும்பத் தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவன்..!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தம்பதி இருவருக்கும் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஆத்திரத்தில்...

குமுளியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தந்தை, மகனுக்கு அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்..!

குமுளி மலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தந்தை மற்றும் மகனை அமைச்சர் பெரியசாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.   கடந்த ஓரிரு நாட்களுக்கு...

அறையை சுத்தம் செய்ய வந்த பெண்ணிடம் அத்துமீறிய வருமானவரித்துறை அதிகாரி கைது..!

அலுவலக அறையை சுத்தம் செய்ய வந்த பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் வருமானவரித்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் அண்ணாநகரை சேர்ந்த ஒரு...

இன்று கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு...

விரக்தியில் அடையாற்றில் குதித்த நபர் சடலமாக மீட்பு..!

சென்னை அடையார் மேம்பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். சென்னை அடையாறு மருத்துவமனை அருகே 40...

ரேஷன் வாங்குபவர்களுக்கு ஓராண்டு இலவச ரேஷன்..!

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ஓர் ஆண்டுக்கு இலவச ரேஷன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில்...

பொதுவெளியில் இளம் வயதினரிடம் ஆபாசமாக கேள்வி கேட்ட பெண் யூடியூபர் மீது புகார்..!

மகா மட்டமான கேள்விகளை மாணவ மாணவிகளிடம் கூச்சமின்றி கேட்டு வீடியோவாக பதிவு செய்து youtube இல் பதிவேற்றி வருவதாக youtube பெண் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  ...

ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்த பெண்..!

திருச்சியில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய கணவர் குடும்பத்தினர் மீது புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி மாத்தூர் பகுதியை சேர்ந்தவர்...

குமுளி மலை பாதையில் கார் கவிழ்ந்து விபத்து..!

தேனி மாவட்டம் குமுளி மலை பாதையில் நேற்றிரவு கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   40 அடி...

பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகுமார்..!

தமிழ் தரைப்படை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சசிகுமார் கோவிலுக்கு வந்ததை கண்ட...

Right Menu Icon